சுமந்திரன் அணி வீட்டுச் சின்னத்தில் போட்டியிட வேட்புமனு தாக்கல்:

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்புமனுவை யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று வியாழக்கிழமை (10) கையளித்தனர்.…

பதில் பிரதம நீதியரசராக முர்து நிரூபா பிதுஷினீ பெனாண்டோ பதவிப்பிரமாணம்!

இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக, உயர் நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினீ பெனாண்டோ இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில்…

Diego Garcia தீவில் மூன்று ஆண்டுகளாக தவித்துவரும் 56 இலங்கையர்கள்!

Diego Garcia தீவில் கடந்த 3 ஆண்டுகளாக தவித்துவரும் 56 இலங்கையர்களின் நிலை மோசமடைந்துவருவதால் அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்ப அல்லது…

வடக்கில் – போதைப் பொருட்கள் மற்றும்  சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுக்க ஆளுநர் தலைமையில் ஆராய்வு:

வடக்கு மாகாணத்தில் போதைப் பொருட்கள் மற்றும்  சட்டவிரோத மண் அகழ்வுகளை தடுத்தல், வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தல் தொடர்பில் ஆராயப்பட்டது.    வடக்கு…

வரி செலுத்தாதோரின் வங்கிக் கணக்குகளை முடக்கப்படும் என்பதோடு சொத்துகளும் பறிமுதல் செய்யப்படும்:

செலுத்த வேண்டிய வரி பாக்கிகளை இந்த ஆண்டு இறுதிக்குள் வசூலிக்க அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வரி செலுத்தாதவர்கள் இருந்தால், அவர்களின்…

இலங்கைக்கு மேலும் 200 மில்லியனை வழங்க உலகவங்கி அனுமதி:

இலங்கையின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைக்கும் வகையில் உலக வங்கி குழுமத்தின் (WBG) சர்வதேச அபிவிருத்திச் சங்கத்தினால்…

தமிழரசு கட்சியை அழித்துவரும் சுமந்திரன் – கட்சியை விட்டு வெளியேறும் முக்கிய புள்ளிகள்!

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அக் கட்சியின் அனைத்து பொறுப்புக்களிலிருந்தும் வெளியேறுவதாக அறிவித்துள்ல சில மணி நேரங்களில், அக்…

வேட்பாளர்கள் தொடர்பில் இறுதி முடிவெடுப்பதற்காக கூடியது தமிழரசு கட்சி:

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி சார்பில் களமிறங்கவுள்ள வேட்பாளர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக 11…

ஜனாதிபதியை சந்தித்தார் ஜெய்சங்கர் ; இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள  இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். சமூக ஊடக பதிவில்…

இலங்கை வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர்:

ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(04) இலங்கை வந்தடைந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இலங்கை ஜனாதிபதி உட்பட…