இன்று ‘ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர் படுகொலை நாள்”.

அடக்குமுறைகளுக்கும் உயிர் அச்சுறுத்தல்களுக்கும் மத்தியில் உண்மையை வெளிப்படுத்தி, அழிவுகளை தடுப்பதற்காகவும், மக்களாட்சியை நிலைநாட்டுவதற்காகவும் ஓங்கி ஒலித்து மரணத்தை தழுவியவர்கள் பல ஈழத்…

இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும்!

கடந்த காலங்களில் நாடாளுமன்றத்தில் இருந்தவர்களை புறந்தள்ளி கறைபடியா கரங்களுடைய இளையோரை நாடாளுமன்றுக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் என…

11 கைதிகள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்க வேண்டாம்: சட்டமா அதிபர்

2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது சிறை அதிகாரிகளும் பொலிஸ்…

வடக்கு மக்களுக்கு பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியம்: ரில்வின் சில்வா

வடக்கு மக்களுக்கு பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்காக 13ஆவது திருத்தச்சட்டம் பற்றியும்,…

ஓய்வூதியதாரர்களுக்கான இடைக்கால கொடுப்பனவு இன்று முதல்!

அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாவை இன்று (16) முதல் வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான…

இலங்கை தமிழரசு கட்சிக்கு இடைக்கால தடை உத்தரவு கோரி நீதிமன்றில் வழக்கு தாக்கல்!

இலங்கை தமிழரசு கட்சிக்கு இடைக்கால தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தமிழரசுக் கட்சியின் ஆயுட்கால உறுப்பினரும் கிழக்கு மாகாண…

ஜனாதிபதியைச் சந்தித்தார் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் உதவிச் செயலாளர்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் உதவிச் செயலாளர் நாயகம் கன்னி விக்னராஜா இன்று திங்கட்கிழமை(14) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார…

196 ஆசனங்களுக்காக இம்முறை 8388 வேட்பாளர்கள் போட்டி!

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்களுக்காக இம்முறை 8388 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாராளுமன்றத்திற்கு தேவையான 225 பாராளுமன்ற…

ஏன் விலகி நிற்கிறேன் – மாவை விளக்கம்!

இலங்கை தமிழ் அரசு கட்சியில் சிலரின் தன்னிச்சையான முடிவுகளை நான் ஏற்கவில்லை. அதனால் தேர்தல் அரசியலில் இருந்து விலகியிருக்க தீர்மானித்து, எதிர்வரும்…

இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது வேட்புமனு தாக்கலுக்கான காலம்:

2024 பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது. இது தொடர்பான ஆட்சேபனைகளை தாக்கல்…