நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும்…
Category: முதன்மை செய்திகள்
திருகோணமலையில் இடம்பெற்ற மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு நிகழ்வு:
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு நேற்று சம்பூர் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இதனை சம்பூர்- ஆலங்குளம் மாவீரர்…
புதிய வைரஸ் நோய் – பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை எச்சரிக்கை:
காய்ச்சல், சளி, தொண்டை வலி மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகளை கொண்ட புதிய வைரஸ் காய்ச்சல் பொதுமக்களிடையே பரவி வருவதாக…
நல்லூரில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட மாவீரர் கல்வெட்டுக்கள்:
மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் மக்கள் அஞ்சலிக்காக அங்குரார்ப்பணம்…
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டம்:
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம் கைச்சாத்திடும் நிகழ்வு…
உயர்தரப் பரீட்சை காலத்தில் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான அறிவித்தல்:
2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்காகவும், பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்காகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய…
இனவாத அரசியலுக்கு மீண்டும் எமது நாட்டில் இடமில்லை: கொள்கை பிரகடன உரையில் ஜனாதிபதி
பத்தாவது பாராளுமன்றின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தற்போது உரையாற்றுகிறார். தம்மீதும்…
புதிய சபாநாயகராக அசோக ரங்வல நியமனம்:
புதிய பாராளுமன்றத்தின் சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல நியமிக்கப்பட்டுள்ளார். பிரதமர் ஹரிணி அமரசூரிய, அசோக ரங்வலவின் பெயரைப் பரிந்துரைத்தார், அமைச்சர் விஜித…
16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்:
புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உட்பட 16 அமைச்சகங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்…
இலங்கையின் 10வது பாராளுமன்றின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று:
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று(19) காலை 10:00 மணிக்கு நடைபெறவுள்ளது. 22 அமைச்சர்கள்…