ஜனநாயகத்தில் பலதரப்பட்ட குரல்களின் இன்றியமையாத பங்களிப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடப்பட்டது. நிர்வாகம், பொறுப்புக்கூறல் மற்றும்…
Category: முதன்மை செய்திகள்
காலம் தாழ்த்தாது கூடிய விரைவில் அரசியல் கைதிகள் விடுதலை!
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு காலம் தாழ்த்தாது கூடிய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார உறுதியளித்துள்ளதாக…
புதிதாக ஐந்து முதலீட்டு வலயங்கள்:
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையுடன் முதலீடு செய்வதற்கு உகந்த சூழல் உருவாகியுள்ளது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். புதிய…
வடக்கில் புலிகளின் கொண்டாட்டங்களுக்கு அனுமதியளித்ததாக சிலர் நம்ப வைக்க முயற்சி:
வடக்கில் மாவீரர் தின வைபவங்கள் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் செய்யப்பட்டு வரும் காணொளிகளானது கடந்த காலங்களில் வௌிநாடுகளில் நடைபெற்ற…
கருத்து சுதந்திரத்தையும், பொதுமக்களின் உரிமைகளையும் கட்டுப்படுத்த பயங்கரவாத தடைச்சட்டமா…?
சமூக ஊடக செயற்பாட்டாளர்களிற்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவது நியாயமா? என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.…
ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனம் மீதான விவாதம் இன்று:
பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது வார சபை அமர்வு இன்று (03) காலை 09.30 மணிக்கு கூடவுள்ள நிலையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால்…
வௌ்ளத்தில் சிக்கிய நபரின் சடலம் 4 நாட்களின் பின் மீட்பு!
ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நபர் ஒருவரின் சடலம் 4 நாட்களின் பின்னர் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 26.11.2024 அன்று கிட்டங்கி ஆற்றுக்கு…
ஈரான் நாட்டைச் சேர்ந்த 7 பேருக்கு இலங்கையில் ஆயுள் தண்டனை!
2019 ஆம் ஆண்டு கொழும்பு மட்டக்குளி கரையோரப் பகுதியில் 425 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைக் கொண்டு சென்ற ஈரானிய பிரஜைகள் 7…
உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பு:
சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட 2024 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை மேலும் மூன்று நாட்களுக்கு நடத்துவதில்லை என பரீட்சை…
தேசிய மாவீரர் நாள் இன்று:
தேச விடுதலைக்காய் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் புனித நாளான மாவீரர் நாள் இன்று. இலங்கையின் வடக்கு, கிழக்கு…