புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமனம்!

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார். அதைத் தொடர்ந்து சபை…

பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி அமைச்சர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு:

பாராளுமன்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பொய்யான தரவுகள் பதிவேற்றப்பட்டமை தொடர்பில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார குற்றப்…

இறைவரி திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு:

2024 நவம்பர் மாதத்திற்கான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி செலுத்துவது தொடர்பான விசேட அறிவிப்பை உள்நாட்டு…

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிறுத்த உதவுங்கள் – ஜனாதிபதியிடம் கோரிக்கை: 

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி, ஏற்றுக்கொண்ட சீடோ சமவாயத்தின் அடிப்படையில் புதிய சட்டமூலத்தினை கொண்டுவருவதன் ஊடாக பெண்களுக்கு எதிரான வன்முறைகளையும் பாரபட்சங்களையும்…

தவறு செய்கின்ற எவரையும் பாதுகாப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை – தகுதி, தராதரம் பாராமல் சட்ட நடவடிக்கை:

மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம் என்றும் எமது அரசாங்கத்தில் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும்…

தமிழகம் – திண்டுக்கல் மாவட்டத்தில், தனியார் வைத்தியசாலையில் தீ விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தின் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வியாழக்கிழமை (12) இரவு ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர்.…

தமிழ் நாட்டு மீனவர்கள் 9 பேர் நீதிமன்றால் விடுதலை:

தமிழக மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை…

வட மாகாணத்தில் எலிக்காய்ச்சல் தீவிரம்: சுகாதார பிரிவின் முக்கிய அறிவித்தல்!

வட மாகாணத்தில் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்தவர்களில் சிலரது இரத்த மாதிரி பரிசோதனையில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று (11) மாலை…

2025 வரவு செலவு திட்டம் – “கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சின் செலவு” தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்:

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.  அதன் ஓர்…

மீண்டும் நாளை மறுதினம் (10) முதல் கன மழை எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையும்.…