அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்:

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் கையெழுத்துப் பாேராட்டம் ஒன்று இன்று (28) இடம்பெற்றது. பாேராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியா…

மன்மோகன் சிங்கின் மறைவுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார். …

இந்தியாவின் முன்னாள் பிரதமர் கலாநிதி மன்மோகன் சிங் மரணம்!

இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கலாநிதி மன்மோகன் சிங் தனது 92ஆவது வயதில  திடீர் உடல்நலக்குறைவால் நேற்று…

மாணவி பாலியல் வன்கொடுமை! அண்ணா பல்கலைக்கழகத்தில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவியொருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாகப்  புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த புகாரில்…

ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்:

பயிர் சேதங்களுக்கான 6 பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ஒரு இலட்சம் ரூபாவை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர்…

புதிய வரலாற்றை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை:

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 209.91 புள்ளிகள் அதிகரித்து புதிய வரலாற்றை பதிவு செய்திருப்பதாக…

வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களோடு சுகாதார அமைச்சுக்கு சென்ற அர்ச்சுனா எம்.பி:

யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா…

கடந்த 24 மணித்தியாலத்தில் 10 விபத்துக்களில் 13 பேர் பலி!

கடந்த 24 மணித்தியாலங்களில் 10 வீதி விபத்துக்களில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர் மேலும் தெரிவக்கையில், “பண்டிகை காலம்…

தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்:

எதிர்வரும் வருடம் சித்திரை தமிழ் சிங்கள புத்தாண்டிற்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…

103 வேற்று நாட்டு பயணிகளோடு முல்லைத்தீவில் கரையொதுங்கிய படகு!

25 சிறார்கள் உள்ளடங்கலாக 103 வேற்று நாட்டு பயணிகளுடன் படகு ஒன்று முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இன்று (19) கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு…