புலம்பெயர் இலங்கையர்களிடமிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள்:

2024 டிசம்பர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து இலங்கைக்கு மொத்தம் 613.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வெளிநாட்டுப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய…

புதிய இராஜதந்திரிகள் ஜவர் ஜனாதிபதியால் நியமனம்:

சர்வதேச சமூகத்தின் முன் இலங்கையின் பிம்பத்தை உயர்த்துவது தூதுவரின் பொறுப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கடந்த காலங்களில் இராஜதந்திர…

யாழ். மக்கள் பயப்படத் தேவையில்லை – மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு!

யாழ்ப்பாண மக்கள் பயப்படத் தேவையில்லை. மக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் பொலிஸார் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப்பாண மாவட்ட…

மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை!

“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப்போவதில்லை என மன்னார்  பிரதேச…

மீண்டும் பரவும் புதிய வகை வைரஸ் – அச்சத்தில் உலக நாடுகள்!

கொவிட் -19 வைரஸ் பரவலுக்கு பிறகு சுமார் ஐந்து வருடங்களுக்குப் பிறகு, சீனாவில் பல வைரஸ்கள் பரவி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள்…

ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளராக தலதா அத்துகோரள நியமனம்:

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான நியமனம் முன்னாள் ஜனாதிபதி…

குச்சவெளியில் – காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்:

தொல்லியல் திணைக்களத்தினால் காணிகள் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு முன்பாக புதன்கிழமை (01) காலை மக்கள் எதிர்ப்பில்…

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்ட வேண்டும்!

நாட்டில் ஏற்பட்டுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டு, பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக ஒழிக்கப்பட்டால் அநுர அரசாங்கம் பொருளாதார ரீதியில் அச்சப்பட வேண்டிய அவசியம் ஏற்படாது…

நல்ல கனவுகள் அனைத்தும் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன் 2025 ஆம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கின்றோம்: ஜனாதிபதி அனுர

நாடும், நாட்டு மக்களும் பல தசாப்த காலமாக கண்ட நல்ல கனவுகள் அனைத்தும் நனவாகும் புதிய யுகத்தின் உதயத்துடன் 2025 ஆம்…

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் மீது சைபர் தாக்குதல்!

இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ யூடியூப் சேனல் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தப்போது அதன் கட்டுப்பாடு தமது நிர்வாகிகளிடமிருந்து முற்றிலும் நழுவிவிடப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.…