சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி (Extended Fund Facility) திட்டத்தின்…
Category: முதன்மை செய்திகள்
நவீன ஊடக யுக்திகள், அச்சு, இலத்திரனியல் மற்றும் பயிற்சி நெறிகளை வழங்குவோம் என உறுதி வழங்கிய இந்தியத் தூதுவர்!
அகில இலங்கை தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றியத்திற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கும் இடையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நேற்று சந்திப்பொன்று நடைபெற்றது. தமிழ் ஊடகவியலாளர்கள்…
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயார்: ஜனாதிபதி
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கக்கூடிய…
ரஷ்யாவுடன் போரிடுவதற்கு உங்கள் நாட்டில் ஆண்கள் இல்லை – அமெரிக்காவின் துணை ஜனாதிபதியின் கருத்தால் கோபமடைந்த ஜெலென்ஸ்கி: எச்சரித்த டிரம்ப்
ஓவலில் உள்ள வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி…
மலிவு விலையில் மின்சாரத்தை வழங்க இன்னும் 5 ஆண்டுகள் தேவையாம்: பிரதமர்
மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை கண்டறிந்து ஊக்குவிப்பதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் இலங்கையின் மின்சாரத் தேவையைக் குறைப்பதும் மின்சாரத்திற்கான அடிப்படைச் செலவைக் குறைப்பதும்…
எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகள் : யாழில் போராட்டம்!
எல்லை தாண்டும் இந்திய இழுவைப் படகுகளை தடுத்து நிறுத்துமாறு கோரி யாழ். தீவக மீனவ அமைப்புகள் இணைந்து இன்று (27) காலை…
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டம்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகத்திற்கு எதிராக நாளை வியாழக்கிழமை (27) முதல் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.…
ஜேர்மனியின் புதிய சான்சிலரானார் Friedrich Merz!
ஜேர்மனியின் புதிய சான்சிலராக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரீடிரிச் மேர்ஸ் (Friedrich Merz) அமெரிக்காவிடமிருந்து சுதந்திரம் பெறவேண்டும் என தெரிவித்துள்ளார். ஜெர்மனி பொதுத்தேர்தலில்…
மூத்த ஊடகவியலாளர் ஆனந்தி சூரியப்பிரகாசம் காலமானார்!
மூத்த தமிழ் ஊடகவியலாளரும், பிபிசி தமிழோசையின் தயாரிப்பாளராக கடமையாற்றியவருமான திருமதி. ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் நேற்று இரவு சுகஜீனம் காரணமாக பிரித்தானியாவில்…
கொழும்பில் – தமிழ் வர்த்தகர் சுட்டுக் கொலை!
கொழும்பு கொட்டாஞ்சேனை சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 37 வயதுடைய சசி குமார்…