பெண் வைத்தியருக்கு நீதி கோரி திருகோணமலையில் வைத்தியர்கள் ஆர்ப்பாட்டம் !

அநுராதபுரத்தில் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட பெண் வைத்தியருக்கு நீதி கோரியும், அவருக்கெதிராக இடம்பெற்ற குற்றச் செயலை கண்டித்தும் திருகோணமலை மாவட்ட வைத்தியசாலையின்…

வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடரும் – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்:

இன்று புதன்கிழமை (12) முன்னெடுக்கப்பட்டுள்ள வைத்தியர்களின் பணிப்பகிஷ்கரிப்பு நாளை (13) காலை 8.00 மணிவரை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள்…

தலைமறைவான தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக ரிட் மனு தாக்கல்!

தலைமறைவான முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.  2023 ஆம்…

வேலைநிறுத்தத்தில் ஈடுபட அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களும் முடிவு:

அஞ்சல் துறையில் நீண்டகாலமாக நிலவும் பிரச்சினைகளை அதிகாரிகள் தீர்க்கத் தவறியதால், அனைத்து அஞ்சல் தொழிற்சங்கங்களும் இணைந்து எதிர்வரும் 17 மற்றும் 18…

இன்று (08) முல்லைத்தீவில் இடம்பெற்ற மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்…

தமிழகத்தை சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

மன்னார் தெற்கு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படையினர் கைது…

யாழில், அங்கவீனமானோருக்கான சிறப்பு வாகன மற்றும் சாரதி அனுமதி பத்திரம் வினியோகம்.

இலங்கை வரலாற்றிலேயே முதற்தடவையாக உடல் அவயவங்களை இழந்தவர்களுக்கு பிரத்தியேகமான சிறப்பு வாகன அனுமதிப்பத்திரமும், சாரதி அனுமதி பத்திரமும் அறிமுகம் செய்யப்பட்டு பயனாளர்களுக்கு…

இலங்கையில், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு!

இலங்கையில், வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்ளது. …

யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் இன்றைய தினம் (4) பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். “இடமாற்ற விண்ணப்பங்களுக்கு நடவடிக்கை எடு”, “OT…

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் திகதி வெளியானது!

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 ஆம் தேதி முதல் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.…