“ஒரு வளமான நாடு மற்றும் ஒரு அழகான வாழ்க்கையை” நோக்கமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி,…
Category: முதன்மை செய்திகள்
ஜனாதிபதியின் தமிழ் சிங்கள புத்தாண்டு வாழ்த்துச் செய்தி!
பௌதீக மற்றும் ஆன்மீக ரீதியாக புதிதாகும் எதிர்பார்ப்புகளை அடையாளப்படுத்தும், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை, நாடு என்ற வகையில் பல வெற்றிகளை…
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்: பிரதமர் கலாநிதி ஹரிணி
மாகாணசபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துவதற்கு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். வடக்கு மண் பல பிரச்சினைகளையும் இரத்தத்தையும் கண்டுள்ளது. அவற்றை ஆற்றுப்படுத்துவதற்கான பொறுப்பு…
ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியில் 14 வயதுக்குட்பட்ட 44 இளைஞர்கள் கொடூரமாக படுகொலை!
ஜே.ஆர் ஜெயவர்தன மற்றும் பிரேமதாசவின் கொடூரமான ஆட்சியில் 14 வயதுக்குட்பட்ட 44 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு மற்றும்…
கொழும்பு மாநகரம் உள்ளிட்ட 18 சபைகளுக்கான தேர்தல் தடை நீக்கம்:
கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட 18 உள்ளூராட்சி சபை தொடர்பில் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று…
நிராகரிக்கப்பட்ட 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் இன்று (10) உத்தரவு:
முன்னர் நிராகரிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான 35 வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டது. அதன்படி, வேட்புமனுக்களை ஏற்க…
அரச சேவையில் 30,000 புதிய உத்தியோகஸ்தர்களை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்:
அரச சேவையில் அத்தியாவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகள் மற்றும் இளைஞர் யுவதிகள் 30 ஆயிரம் பேரை ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம்…
முப்படையை சேர்ந்த 1700 பேர் கைது – 1000 ற்கும் அதிகமான ஆயுதங்களும் மீட்பு!
ஆயுதப்படைகளை விட்டு வெளியேறி, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட சுமார் 1,700 பேரை கடந்த இரண்டு மாதங்களில் கைது செய்துள்ளதாக பொது…
6 மாநகர சபைகளின் தேர்தலுக்கு நீதிமன்றால் தடை விதிப்பு!
கொழும்பு மாநகரசபை உட்பட ஆறு உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை மே மாதம் 16ஆம் திகதி வரை நடத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத்…
பாரதூரமான பொருளாதார சுனாமி தற்போது ஏற்படப் போகிறது: சஜித்
2022 ஆம் ஆண்டு நாடு வங்குரோத்தடைந்த நிலையால் ஏற்பட்ட பொருளாதார சுனாமியை நாடாக நாம் எதிர்கொண்டோம். அதைவிடப் பாரதூரமான பொருளாதார சுனாமி…