நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனை 2025 ஏப்ரல் 26 ஆம் திகதி சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு…
Category: முதன்மை செய்திகள்
நேர்மைக்கும் உண்மைக்கும் எந்த பக்கமும் பஞ்சம் – அதனால் நான் தனித்து நிற்கின்றேன்: see
2026 ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலையொட்டி தேர்தலுக்கு தயாராகும் வகையில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட கலந்தாய்வுக்…
வடக்கில் வீழ்ச்சியடைந்து வரும் கல்வி: பிரதமர்
வடமாகாணத்தின் கல்வி இன்று பாதிப்படைந்து கீழ் நிலையில் உள்ளது. ஆசிரியர் பற்றாக்குறை வளப்பற்றாக்குறை என்பன நாடு முழுவதும் இருந்தாலும் வடக்கில் கூடுதலாக…
20 ரீட் மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் நிராகரிப்பு!
உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இருபது ரீட் மனுக்களை நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (21)…
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் மறைவு:
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் (88) வத்திக்கானில் உள்ள காசா செண்டா மார்த்தாவில் உள்ள தமது இல்லத்தில் இயற்கை எய்தியுள்ளதாக…
இது கிறிஸ்தவர்களின் உயிர்நாடியான விழா : மன்னார் மறைமாவட்ட ஆயர்
இயேசுவின் உயிர்ப்பு மனிதக்குலத்துக்கு ஒரு நம்பிக்கையை வழங்கியுள்ளது. இயேசுவின் உயிர்ப்பு நமக்கு ஆறுதலின் செய்தியைத் தருகிறது. அதாவது நமது பாடுகளின் பின்னால்…
மூடப்படும் 100 பாடசாலைகள் !
பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் எண்ணிக்கை 500ஐ தாண்டியுள்ள நிலையில் அவற்றில் சுமார் 100 பாடசாலைகளை மூடிவிட அரசாங்கம் கவனம்…
யாழில் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வு:
எதிர்வரும் மே மாதம் வியாழக்கிழமை (06) ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும்…
இன்று(17) யாழ்ப்பாணத்துக்கு வருகிறார் ஜனாதிபதி:
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தேர்தல் பரப்புரைகளுக்காக இன்று (17) யாழ்ப்பாணத்துக்கு வருகைதரவுள்ளார். உள்ளுராட்சித் தேர்தலை முன்னிட்டுத் தேசிய மக்கள் சக்தியின் பரப்புரைக்…
தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை மூழ்கடிக்கும் முயற்சியில் தேசிய மக்கள் சக்தி!
போர்க் காலத்தில் போர் நிறுத்தத்தை விரும்பாத அப்போதைய ஜே.வி.பி என்கின்ற தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகளை…