ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர்- பிரதமர் ஹரினி சந்திப்பு :

ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் நகாதானி, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரிமாளிகையில் ஞாயிற்றுக்கிழமை (05) சந்தித்தார். நீண்டகால இருதரப்பு நட்புறவு…

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி !

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு மாலமுல்ல பகுதியில்…

யாழில் மின்னல் தாக்கியதில் 4 வீடுகள் சேதம் :

யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக நிலவும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக, 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர்…

IMF இலங்கைக்கு ஆலோசனை:

அமெரிக்க ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட பரஸ்பர வரி விதிப்பானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு சவாலாக இருந்தாலும், இலங்கை அதன் ஏற்றுமதி சந்தைகளை பல்வகைப்படுத்துவதிலும், ஸ்திரத்தன்மை…

தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய விடயங்கள் புனரமைக்கப்படும்: தமிழ்தேசிய பேரவை

தமிழர் தாயகத்தில் நிகழ்ந்த பேரவலங்களை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் வகையில் செம்மணி படுகொலை நினைவு முற்றம் உருவாக்கப்படுவதோடு தமிழின வரலாற்றுடன் தொடர்புடைய…

துப்பாக்கியே நாட்டை ஆட்சி செய்கின்றது : சஜித்

நாட்டை இன்று ஆட்சி செய்வது மக்களின் இறையாண்மையோ அல்லது நாட்டின் சட்டமோ அல்ல, மாறாக ரி – 56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள்…

பாகிஸ்தானியர்களுக்கான சார்க் விசா ரத்து :

காஷ்மீரில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சில தீர்மானங்களை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி இந்தியாவினால்…

பொலிஸ் காவலில் உயிரிழந்த நிமேஷின் பிரேதம் தோண்டியெடுப்பு!

வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது உயிரிழந்த 26 வயதுடைய நிமேஷ் சத்சர என்ற இளைஞனின் உடல், பதுளை நீதவான் நுஜித் டி…

தமிழ் தேசிய பேரவைக்கு ஆதரவை வழங்கவுள்ளதாக யாழ். முஸ்லிம் மக்கள் ஒன்றியம் அறிவிப்பு:

தேசிய மக்கள் சக்தியின் பொறிக்குள் விழாது காலச் சூழலுக்கு ஏற்ப தமிழ் தேசியப் பரப்பில் பயணிக்கும் கட்சிகளுடன் ஒன்றிணைந்து பயணிக்கும் நோக்கில்…

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை:

மகிந்தவின் அடக்குமுறை ஆட்சியில் கூட தற்போது போன்று அப்பட்டமான முறையில் தேர்தல் விதிமுறைகள் மீறப்படவில்லை என சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.…