பொசன் பௌர்ணமி தினமான இன்று செவ்வாய்க்கிழமை (10) யாழ். தையிட்டி திஸ்ஸ விகாரை பகுதியில் பெருமளவான சிங்கள மக்களை கொண்டுவந்து வாகனங்கள்…
Category: முதன்மை செய்திகள்
கொழும்பிலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ விபத்து!
கொழும்பு துறைமுகத்திலிருந்து மும்பை நோக்கிச் சென்ற கொள்கலன் கப்பலில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் ‘எம்.வி. வான் ஹை 503’…
இலங்கையில் அதிகரித்து வரும் சுவாச நோய்கள் – முக கவசங்களை அணியுமாறு அறிவுறுத்து:
சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் நேற்று பொதுமக்களை எச்சரித்ததுடன், குறிப்பாக பெரிய…
வற்றாப்பளையில் விசேட போக்குவரத்து திட்டம்:
வற்றாப்பளை கோயில் திருவிழாவில் கலந்து கொள்ளும் அனைத்து பக்தர்களின் பாதுகாப்பையும் சீரான போக்குவரத்தையும் உறுதி செய்வதற்காக, திருவிழா காலம் முழுவதும் விசேட…
கிளிநொச்சியிலுள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சுயாதீனத்தை இழக்காது:
கிளிநொச்சியிலுள்ள ஜெர்மன் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனம் சுயாதீனத்தை இழக்காதென, பிரதமரும் கல்வியமைச்சருமான ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கிளிநொச்சி ஜெர்மன் தொழில்நுட்ப…
செம்மணி மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி மீட்பு!
யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயான மனித புதைகுழியில் இருந்து, ஒரு முழு மனித எலும்பு கூட்டு தொகுதி செவ்வாய்க்கிழமை முழுமையாக மீட்கப்பட்டுள்ளது.…
இலங்கை அகதிகளை மீள அழைக்க குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டங்களில் திருத்தம்:
யுத்தக்காலத்தில் வடக்கில் வாழ்ந்த மக்களில் ஒரு தொகுதியினர் பாதுகாப்பு தேடி இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்றனர். அவர்கள் தற்போது இந்தியாவில் உள்ள…
சங்கும், சைக்கிளும் இணக்க ஒப்பந்தத்தில் கைச்சாத்து!
தமிழ் தேசிய பேரவை மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய தரப்புக்களிடையே கொள்கை ரீதியான இணக்கத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தமொன்று இன்று…
பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு:
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மாற்றப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு…
சீரற்ற வானிலையால் 4000 ற்கும் மேற்பட்டோர் பாதிப்பு:
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக 13 மாவட்டங்களில் உள்ள 104 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 4,623 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த…