இலங்கையின் ஆடைத்துறை உள்ளிட்ட வர்த்தகத்துறை மேம்பாட்டுக்கு புதிய சலுகை : பிரித்தானியா

அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலிருந்து இறக்குமதிகளை எளிதாக்கும் நோக்கில் புதிய சலுகை மறுசீரமைப்புக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்பிலுள்ள பிரித்தானிய…

கிராமிய அபிவிருத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை: ஜனாதிபதி

நாட்டை பொருளாதார ரீதியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை பெற்றுக் கொடுப்பதற்கும் அரசியல் அதிகாரமும் அரச அதிகாரிகளும்…

வெளியானது, 2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள்:

2024 ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சையில் தோற்றிய பரீட்சார்த்திகள்…

147 தமிழர்களின் உயிரை காவு கொண்ட நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான குண்டுத் தாக்குதலின் 30 ஆம் ஆண்டு:

1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும்…

ஓகஸ்ட் 1 ஆம் திகதி முதல் இலங்கைக்கு 30% வரி :

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30% வரி விதிக்க முடிவு செய்துள்ளார் என வெள்ளை மாளிகை இலங்கைக்கு அனுப்பிய…

இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது:

இலங்கை அரசினால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் தொடர்பில் இலங்கை அரசே விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்றக்குழுத் தலைவர்…

பின்தங்கிய பாடசாலைகளுக்காக அதிக நிதி உதவி ஒதுக்கீடு: பிரதமர்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும்…

செம்மணி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 47 ஆக உயர்வு!

செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 47 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.  இதில் இதுவரை 44 மனித எலும்புக்கூடுகள்…

இலங்கையிடம் IMF முன்வைத்துள்ள கோரிக்கை:

தற்காலிக, வெளிப்படைத்தன்மையற்ற வரி விலக்குகளை வழங்குவதை நிறுத்துமாறு, இலங்கையிடம் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இணைய வழி செய்தியாளர் சந்திப்பொன்றில்…

சிறுமி உட்பட்ட மூவர் மீது துப்பாக்கி சூடு!

இன்று (06) அதிகாலை, கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிறுமி உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.  மூவரும் முச்சக்கர…