பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாகக்…
Category: முதன்மை செய்திகள்
பாடசாலை நேரம் 30 நிமிடங்களால் அதிகரிப்பு: பிரதமர்
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி…
இலங்கையில் – சிவப்பு எச்சரிக்கை!
கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, கல்பிட்டியிலிருந்து மன்னார்…
பிரித்தானியாவில் “ஈழத் தமிழர் மாநாடு”
2026 மார்ச் இல் “ஈழத் தமிழர் அரசியல்-கலாச்சார மாநாடு” எனும் தலைப்பில் ஒரு முக்கிய நிகழ்வை நடத்த இலங்கை தமிழரசு கட்சியின்…
யாழ் மத்திய பேருந்து நிலையத்தின் முன்பாக கையெழுத்து போராட்டம்:
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டத்தின் ஓர் அங்கமாக சம உரிமை இயக்கம் என்ற அமைப்பினரால்…
இலங்கையில் – கற்பமாகும் மாணவிகள் அதிகரிப்பு!
நாட்டில் பாடசாலை மாணவிகள் மத்தியில் கருத்தரித்தல் அதிகரித்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். நேற்று…
உக்ரைனின் புதிய பிரதமராக யூலியா ஸ்விரிடென்கோ நியமனம்:
உக்ரைனின் புதிய பிரதமராக, துணைப் பிரதமரும் பொருளாதார அமைச்சருமான யூலியா ஸ்விரிடென்கோ நியமிக்கப்பட்டுள்ளார். அதேவேளை உகரைனில் 2022 ஆம் ஆண்டு ரஷியாவுடனான…
திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை:
யாழ். தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரை தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலிகாமம் வடக்கு பிரதேச சபையில்…
கொக்குத்தொடுவாய் புதைகுழியில் 31 இளவயது பெண்களின் எலும்புக்கூட்டு தொகுதிகள்!
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட 52 மனித என்புத்தொகுதிகளில், உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இளவயதினர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் பெரும்பாலானவர்கள் வெடிப்புக் காயங்களால்…
3 மாதங்களுக்குள் ஆசிரியர், அதிபர் பிரச்சனைகளுக்கு தீர்வு:
புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும்…