ஊழல் தடுப்பு சட்டம் கடந்த ஜூலை 19ஆம் திகதி நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்த நிலையில் புதிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் விதிகள்…
Category: பிந்திய செய்திகள்
பிரித்தானிய உயர்ஸ்தானிகரும், எதிர்க்கட்சி தலைவர் சஜித்தும் சந்திப்பு:
பிரித்தானியாவின் இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. எதிர்க்கட்சித்…
விகாரைகள் அமைக்கப்படுவதும், படையினரால் நிலங்கள் அபகரிக்கப்படுவதும் மனித எச்சங்களை மறைக்கவே:
மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோவில்களை அமைத்தும் இராணுவம் நிலங்களை கையகப்படுத்தியும் வருகின்றார்கள் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட…
சிறுமியின் கை அகற்ரப்பட்ட விவகாரம் – தாதி தன்னிலை விளக்கம்:
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சாண்டில்யன் வைசாலி என்ற 8 வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் குறித்த விடுதியில்…
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் – நீதி அமைச்சர்
பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த சட்டமூலம், சர்வதேச தரங்களுக்கு…
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு 40 கைதிகள் முடிவு:
சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் நேற்று மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து ஒரு பெண் கைதி உட்பட 40 பேர்…
வெளியானது உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை !
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27…
17 இந்திய மீனவர்கள் ஶ்ரீலங்கா கடற்படையினரால் கைது – 3 படகுகளும் பறிமுதல்!
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.…
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை:
நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடும்போது, அது தொடர்பில் மாவட்ட அபிவிருத்திக் குழு மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழு என்பவற்றுக்கு அறிவிக்குமாறு அரச…
யாழ்-திருநெல்வேலியில் விடுதியிலிருந்து சிறுமி சடலமாக மீட்பு!
யாழில் திண்ணைவேலி என அறியப்பட்ட திருதிருநெல்வேலியில் விடுதியிலிருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிப் பகுதியில் உள்ள தனியார் விடுதியொன்றிலிருந்தே நேற்று…