புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது:

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.…

கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் முதலாவது மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு ஆறு…

காலியில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மாவை சேனாதிராஜா இன்று (29) காலமானார்!

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான மாவை சேனாதிராஜா இன்று…

மாவை சேனாதிராஜா யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி:

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர…

ஏப்ரல் மாத இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பிமல் ரத்நாயக்க:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏப்ரல் இறுதியில் தேர்தல்களை…

யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத்  திணைக்களத்தால் கைது!

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ சற்றுமுன்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார். இன்று (25) காலை குற்றப் புலனாய்வுத்  திணைக்களத்தால்…

CID இல் முன்னிலையானார் முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார :

முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார். வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பிற்கு அமைய, அவர் இன்று…

நாளையதினம் இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறைச்சாலைகளில் உள்ள இந்துமத கைதிகளை பார்வையிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நாளைய தினம்,…

தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாட தயார்: கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு குறித்து தமிழ்த்தேசிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கு உத்தேசித்திருப்பதாகவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்,…