தொடரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து இரயில் கட்டணங்களை…
Category: பிந்திய செய்திகள்
நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகள்!
வடமாகாணத்தில் நிரந்தர வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 25,000 நிரந்தர வீடுகளை கட்டிக்கொடுத்து வடமாகாணத்தில் உள்ள வீட்டுப் பிரச்சினைகளுக்கு…
சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 2020 ல் நடைபெற்ற திலீபனின்…
சுவிஸில் இருந்து இலங்கை சென்றவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை சென்றிருந்த தந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா, தோணிக்கல், லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் தூக்கில்…
2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு !
2023 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த சபையில் அறிவித்தார். அதன் படி…
அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, இருவர் காயம்!
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ குருபஸ்கொட வளைவுக்கு அருகில் நேற்று (20) இரவு முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிப்…
பருத்தித்துறையில் வைத்தியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!
சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் மருத்துவர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் எதிர் கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு அரசு உரிய தீர்வை காண வேண்டும் என்ற…
வரிக் கொள்கைக்கு எதிராக IMF பிரதிநிதிகளிடம் மனு:
சம்பாதிக்கும் போது செலுத்தப்படும் வரிக் கொள்கையை திருத்தியமைக்க வேண்டும் என கோரி தொழில் வல்லுநர்களின் ஒன்றியம் இன்று (20) சர்வதேச நாணய…
விகாரை கட்டுமானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தமைக்காக பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைப்பு!
சிவில் சமூக செயற்பாட்டாளர் பட்ராஜ் ராஜ்குமாரை நாளை (வியாழக்கிழமை) காலை 09:00 மணியளவில் பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.…
கொழும்பில் “தியாக தீபம்” திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை நடாத்த கோட்டை நீதிமன்றால் தடை உத்தரவு!
தியாக தீபம் திலீபனை நினைவுகூரும் நிகழ்வுகளை கொழும்பு மருதானை, கோட்டை உள்ளிட்ட மேலும் சில பகுதிகளில் நடத்துவதற்கு கோட்டை நீதிவான் நீதிமன்றம்…