கிளிநொச்சியில், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(25) நள்ளிரவு 12:00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்…
Category: பிந்திய செய்திகள்
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு 5 வருட சிறை!
பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய வேண்டாம் என அழுத்தம் கொடுத்த சப்ரகமுவ மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்…
14 ஆண்டுகள் கழித்தும் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள், நகைகளை தேடி அகழ்வு!
விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள், தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம்…
கடைகளில் திருடுபவர்களை தாக்க கூடாது…! இலங்கையில் புதிய சட்டம்!!
பல்பொருள் அங்காடிகள் உள்ளிட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் திருட்டு சம்பவம் அல்லது ஏதேனும் சட்டவிரோத செயற்பாடுகள் இடம்பெற்றால் “பொருட்களை திருடிய குற்றத்திற்காக…
மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் எரிந்து சாம்பலாகி விடுவீர்கள்: எச்சரிக்கும் தேரர்
225 பாராளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். அவ்வாறானதொரு தரப்பினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் இதற்கு…
மன்னாரில், 270,000 போதை மாத்திரைகள் மீட்பு – ஒருவர் கைது!
மன்னார் – தாழ்வுபாடு பகுதியில் உள்ள புதர் ஒன்றுக்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 270,000 போதை மாத்திரைகளுடன் நபர் ஒருவர்…
குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்று ஹன்சீர் ஆசாத் மௌலானாவால் ஐ. நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைப்பு!
சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள்…
முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு !
முல்லைத்தீவு, மல்லாவிப் பகுதியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று (23) காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் …
காலியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு!
காலி – டிக்சன் வீதியில் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கி பிரயோகத்தில்…
தொடரூந்து கட்டணங்களை அதிகரிக்க முடிவு!
தொடரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து இரயில் கட்டணங்களை…