வவுனியாவில், பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF) உறுப்பினர் இருவர் உயிரிழப்பு – 7 பேர் காயம்!

வவுனியா – வெளிக்குளம் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை(STF) உறுப்பினர் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று…

காங்கேசன்துறையை வந்தடைந்தது செரியாபாணி கப்பல்:

தமிழகம் நாகப்பட்டினம் காங்கேசன்துறையிடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பமாக உள்ள நிலையில், நாகப்பட்டினத்தில் இருந்து…

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நாடு முன்னோக்கிச் செல்ல முடியாது: ஜனாதிபதி ரணில்

இன மற்றும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், விரைவில் அதற்குரிய…

100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்: வளிமண்டலவியல் திணைக்களம்

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும்…

யாழ்- பல்கலைக்கழகத்தில் பயின்ற தென்னிலங்கை மாணவி மாயம்!

அநுராதபுரம் பகுதியை சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட இறுதியாண்டு மாணவியை காணவில்லை என மாணவியின் பெற்றோரினால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில்…

கொழும்பில், மரம் முறிந்து விழுந்ததில் பேரூந்தில் பயனித்த ஐவர் உயிரிழப்பு!

கொழும்பு, கொள்ளுபிட்டி லிபர்ட்டி பிளாசாவுக்கு முன்பாக மத்துகம – கொழும்பு பஸ் நிறுத்தத்தில் பாரிய மரமொன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானது. இச் சம்பவம்…

வெளியானது அறிவிபு – 2024 ஜனவரி 4ஆம் திகதி உயர் தரப் பரீட்சை!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளுக்கான (2023 கல்வியாண்டு) புதிய திகதிகள் இலங்கை பரீட்சை திணைக்களத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 2024…

சர்வதேச சமூகம் தம்மிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவேண்டும்: கஜேந்திரகுமார்

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீட்சியடைய வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது. ஆனால் அந்த மீட்சி செயன்முறையானது இலங்கை ஏற்கனவே…

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 இல்:

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை திணைக்களம்…

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்: சஜித்

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அரசாங்கம் செயற்திறமையாக நிறைவேற்ற தவறியதாலேயே  இரண்டாவது கடன் தவணை தொடர்பான மீளாய்வு கூட்டம் இணக்கப்பாடின்றி முடிவடைந்துள்ளதாக…