கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணத்திற்கு ஆதாரங்கள் போதாதாம்!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ அறையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் பணம் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என…

20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தாலுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு அனைத்து தமிழ் கட்சிகளும் கூட்டாக வேண்டுகோள்:

வடக்கு, கிழக்கில் எதிர்வரும் 20ஆம் திகதி மேற்கொள்ளப்படவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவை வழங்க வேண்டும் என அனைத்து தமிழ்…

கிழக்கில் – நிரந்தர நியமனம் கோரி கவனயீர்ப்பு போராட்டம்!

கிழக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களில் தற்காலிக அமைய மற்றும் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் ஊழியர்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நிரந்தர நியமனம் கோரி…

மயிலத்தமடு மாதவனையில் புதிதாக வைக்கப்பட்ட புத்தர் சிலை!

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை  (15)மட்டக்களப்பு  அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராத யஹம்பத்தின்…

கிளிநொச்சியில் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை!

கிளிநொச்சி பெரியபரந்தன் பகுதியில் நேற்றைய தினம் நண்பிகள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று…

சிவப்பு அபாய வலையத்துள் வவினியா மாவட்டம்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

வவுனியா மாவட்டம் மின்னல் தாக்கக்கூடிய சிவப்பு அபாய வலயத்தில் இருப்பதனால் இன்று இரவு 11.30 மணி வரை அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல்…

முன்னாள் வன்னி MP கொலை வழக்கில் இருந்து மனைவி உட்பட மூவர் விடுதலை:

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அன்ரனி இம்மானுவேல் சில்வா கொலை வழக்கில், நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்ட போது வெளிநாட்டில் தஞ்சமடைந்த அவரது மனைவி…

யாழில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்தினர் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அண்மைய நாட்களில் இணைய செயலி மூலம் முச்சக்கர வண்டி சேவையினை மக்கள் பயன்படுத்தி வருவதன் காரணமாக தாம் பாதிப்பினை…

யாழ்ப்பாணம் செல்லும் பிரித்தானிய அமைச்சர்!

இலங்கைக்கு முதன் முறையாக வருகை தந்துள்ள இந்தோ-பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் அன்னே மேரி ட்ரெவெல்யன்…

பயிர் சேதத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்:

2023 ஆம் ஆண்டில் பெரும்போகத்தில் ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு இழப்படு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் நிலவிய வறட்சியால் பெரும்போகத்தில்…