மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தி பொலிஸார் அராஜகம்:

மட்டக்களப்பு மாவட்டத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு தடைகளை ஏற்படுத்தும் வகையில் தடையுத்தரவுகள் வழங்கப்பட்டு வருவதுடன் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…

வடக்கு – கிழக்கு பொலிஸாருக்கு தமிழ் மொழியை கற்பிக்க நடவடிக்கை

இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு தமிழ் மொழியை கற்பிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்…

வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்குவோம் – சபையில் ஜனாதிபதி தெரிவிப்பு

வடக்கிற்கு அரசியல் தீர்வு வழங்கி, வடக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.…

பொலிஸாரின் தாக்குதலால் மரணமடைந்த “அலெக்ஸ்” இன் உடலோடு மக்கள் நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில்…

வீதிக்கு அடியிலும் மனித எச்சங்கள் இருக்கக் கூடும்! -சுமந்திரன் எம்.பி

”வீதிக்குக் குறுக்காகவும், வீதிக்கு அடியிலும் கூட மனித எச்சங்கள் இருக்க கூடும்” என ஜனாதிபதி சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம் .ஏ.சுமந்திரன்…

உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த

பொருளாதார நெருக்கடிக்கு தானும் அரசாங்கத்தில் உள்ள பலருமே பொறுப்பு என்ற உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி…

யாழ் பல்கலைக்கழகத்தில் கண்டன போராட்டம்!

அமைதி வழியில், கால்நடை வளர்க்கும் மக்களின் மேய்ச்சல் தரை மீதான உரித்துக்காகவும், ஜனநாயகத்துக்காகவும் போராடிய பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸார் கைது செய்தமைக்கு…

நாட்டை விட்டு வெளியேற தயார் நிலையில் 5000 வைத்தியர்கள்: GMOA

நாட்டிலுள்ள 5000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற தயாரான நிலையில் உள்ளனர் என்றும் இதனால் எதிர்காலத்தில் நாடளாவிய ரீதியிலும் 95 வைத்தியசாலைகளை…

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் – உயர் நீதிமன்றம்:

இணைய பாதுகாப்பு சட்டமூலத்தின் பல சரத்துக்கள் திருத்தப்பட்டு நாடாளுமன்றத்தில் தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றம்…

யாழ் இளைஞ்ஞன் வெள்ளவத்தையில் சடலமாக மீட்பு!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று(5) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சர்வானந்தா திருசாந்த் என்ற…