சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் அதிரடியாக கைது!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி செய்ய்யப்பட்ட…

வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட இலத்திரனியல் பொருட்களுடன் சந்தேகநபர்கள் இருவர் விமான நிலையத்தில் கைது!

இலங்கைக்கு வரி செலுத்தாது கொண்டுவரப்பட்ட மடிகணனிகள், கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் இலத்திரனியல் உதிரிப்பாகங்களுடன் சந்தேகநபர்கள் இருவர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

கூட்டமைப்பினருடன் உலகத் தமிழர் பேரவையினர் சந்திப்பு!

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள உலகத் தமிழர் பேரவையினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடன் கொழும்பில் விசேட சந்திப்பில் ஈடுபட்டுள்ளனர். இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில்…

தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு பொலிஸ் பதிவு நடவடிக்கை – சஜித் கண்டனம்:

கிருலப்பனை, வெள்ளவத்தை,தெஹிவளை, பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து மீண்டுமொரு…

தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது!

யாழ்ப்பாணம் – தெல்லிப்பழையில் இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – வள்ளிபுனம், முத்தையன் பகுதிகளைச்…

யாழில் – நுரையீரலில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழில்  நுரையீரல் மற்றும் இருதய “வால்வு” ஆகியவற்றில் கிருமித் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் போதைப்பொருள்…

ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராக வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்:

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வேண்டியும், ஊடக அடக்குமுறைகளுக்கு எதிராகவும் வவுனியாவில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. வவுனியா ஊடக அமையத்தின்…

நினைவு கூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை இலங்கை அரசாங்கம் பயன்படுத்துகிறது:

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதாக சர்வதேச சமூகத்திற்கு வாக்குறுதியளித்துள்ள போதிலும் மாவீரர் நாளில் அமைதியான முறையில் நினைவு கூருவதை குற்றமாக்குவதற்காக பயங்கரவாத தடைச்சட்டத்தை…

வட்டுக்கோட்டையை அடுத்து மட்டு சிறைச்சாலையிலும் கைதியொருவர் திடீர் மரணம்!

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக் கைதியொருவர் திடீரென மரணமடைந்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை சேர்ந்த மூன்று…

விசுவமடு – தேராவில் துயிலுமில்லத்திலும் பெரும் திரளாக மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி:

விசுவமடு – தேராவில் துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இந் நிகழ்வில் கண்ணீர் மல்க,…