இலங்கை தமிழ் அரசுக் கட்சி வசமாகியது முல்லைத்தீவு:

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.  இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச…

காணாமல் போன நபர் நந்திக்கடலில் இருந்து சடலமாக மீட்பு!

மாத்தளன் நந்திகடல் களப்பில் இருந்து திங்கட்கிழமை (05) இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்டப்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர் முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையை…

உயர் நீதிமன்றில் ஆஜரானார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

அடிப்படை உரிமை மனு மீதான விசாரணைக்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை ஆஜராகியுள்ளார்.…

தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவு :

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்றுடன் (29) நிறைவடைவதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை தபால் மூலம் வாக்களிக்க…

கட்டுநாயக்காவில் துப்பாக்கி சூடு – மயிரிழையில் காயத்துடன் உயிர் தப்பிய நபர்!

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 29 வயதான உதார…

நீதிமன்றத்தில் ஆஜரானார் தேசபந்து தென்னகோன்:

நீதிமன்ற அவமதிப்புக்காக மாத்தறை மேல் நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் பெற்ற, கட்டாய விடுமுறையில் இருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வௌ்ளிக்கிழமை…

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தையில் வெற்றி : ஜனாதிபதி தெரிவிப்பு

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இரத்தினபுரியில் நடைபெற்ற அரசியல் கூட்டமொன்றில் கலந்து கொண்டு…

முதன் முறையாக கூடிய தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பான விசாரணைக் குழு:

பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மாஅதிபர் ரி.எம்.டபிள்யூ. தேசபந்து தென்னகோனை அப்பதவியிலிருந்து நீக்குவது தொடர்பாக நியமிக்கப்பட்ட மூன்று பேர் கொண்ட விசாரணைக்…

ஜனநாயக விரோதத்துக்கு இதைவிட வேறொரு உதாரணம் வேண்டுமா?

தையிட்டி விகாரை விவகாரத்தில் அது கட்டப்பட்ட விதம் சட்டவிரோதம் தான் என்ற நிலைப்பாட்டில் எந்தவொரு தமிழ் அரசியல் கட்சியிடமும் மாற்று கருத்து…

பாவற்குளம் பகுதி குளத்திலிருந்து சடலமொன்று மீட்பு!

வவுனியா பாவற்குளம் அலைகரைப்பகுதியில், குருதிக் கறைகளுடன் குளத்திலிருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த…