தர்மபுரத்தில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில், இன்று(06) ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 50வயதுடைய பொன்னுத்துரை சித்திரவேல் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.…

தோட்ட தொழிலாளர்களின் தொடர் குடியிருப்பு ஒன்றில் தீப்பரபல் – 12 வீடுகள் தீக்கிரை!

ஹட்டன் ஷெனன் தோட்டத்திற்கு சொந்தமான கே.எம். பிரிவில் உள்ள தோட்ட தொழிலாளரின் தொடர் குடியிருப்பு ஒன்றில் இன்றிரவு (03) தீப்பரபல் ஏற்பட்டுள்ளது. …

உள்­ளூ­ராட்சி தேர்­த­லுக்­காக 9 தமிழ்க்­கட்­சி­கள் கூட்­டணி!

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும், சில தமிழ்க் கட்சிகளுக்கும் இடையில் நேற்றுக் கலந்துரையாடல் நடைபெற்ற நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை 9…

தென்னிலங்கையில் ஆயுதங்களுடன் பெண்ணொருவர் கைது!

ஹபராதுவ பொலிஸ் பிரிவின் வெல்லேகேவத்த பகுதியில் வீடொன்றில் இருந்து 2 துப்பாக்கிகள், மற்றும்  வாள்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று…

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது:

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.…

கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகள் மீட்பு!

கொழும்பு துறைமுக மனித புதைகுழியில் இருந்து மூன்று மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் முதலாவது மனித புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டு ஆறு…

காலியில் துப்பாக்கிச் சூடு – 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் நள்ளிரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.…

மாவை சேனாதிராஜா இன்று (29) காலமானார்!

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்த இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த அரசியல் தலைவருமான மாவை சேனாதிராஜா இன்று…

மாவை சேனாதிராஜா யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி:

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா யாழ். போதனா வைத்தியசாலையில் அவசர…

ஏப்ரல் மாத இறுதியில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – பிமல் ரத்நாயக்க:

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் நடைபெறலாம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஏப்ரல் இறுதியில் தேர்தல்களை…