ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கைது!

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வடக்கு கிழக்கு தழுவிய…

கொக்குதொடுவாய் மனித புதைகுழியிலி இருந்து இதுவரை 35 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு பணியின் ஆறாவது நாள் நடவடிக்கைகள் நேற்றை தினம் நிறைவடைந்த போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது.…

இவ் ஆண்டு பாடசாலைகளுக்கு நீண்ட விடுமுறை:

இந்த (2023) வருடத்திற்கான பாடசாலை விடுமுறைகள் எதிர்வரும் டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் எதிர்வரும் 2024 பெப்ரவரி மாதம்…

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

70வருடங்களாக மக்களை ஏமாற்றி வரும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இனியாவது மக்களின் நலன் கருதி செயற்பட வேண்டும் என அடக்கு முறைகளுக்கு…

பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் இன்று (21) கருத்து வெளியிட்ட போது, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இடையூறு ஏற்படுத்திய நிலையில் சபை…

பொலிஸாரின் தாக்குதலால் மரணமடைந்த “அலெக்ஸ்” இன் உடலோடு மக்கள் நீதி கோரி போராட்டம்!

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதைக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணியை சேர்ந்த நாகராசா அலெக்ஸின் சடலத்துடன் ஊரவர்கள் நீதி கேட்டு போராட்டத்தில்…

தங்கம் வென்ற முல்லைத்தீவு (75 வயது) பெண்மணி!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற National Masters & Seniors Athletics போட்டியில் இலங்கையிலிருந்து கலந்து கொண்ட முள்ளியவளை, முல்லைத்தீவைச் சேர்ந்த திருமதி அகிலத்திருநாயகி…

செயற்கை நுண்ணறிவு வீடியோ மூலம் துவாரகாவை உயிர்பிக்க புலிகளின் வலையமைப்பு முயற்சி: புலனாய்வு அமைப்பு எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதை உணர்த்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு…

ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை!

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை…

பாடசாலைகளுக்கு டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவின் விசேட அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் சுமார் 70 வீதமான பாடசாலை வளாகங்கள் நுளம்பு உற்பத்தியாகும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய டெங்குக் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.…