யாழ்.போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை டெங்கு நோயினால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் , நேற்றைய தினம் மாத்திரம் 40…
Category: செய்திகள்
ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்:
ஆழிப்பேரலையில் காவு கொல்லப்பட்டவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் இடம்பெற்றது. உடுத்துறை சுனாமிப் பொது…
ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டம்:
மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதி…
ரிவோல்வர் துப்பாக்கியோடு இங்கிலாந்து பிரஜை விமான நிலையத்தில் கைது!
சட்டவிரோதமான முறையில் ரிவோல்வர் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் சிறிய கத்திகளை கொண்டு வந்த இங்கிலாந்து பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய…
சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர்:
சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஜனாதிபதிக்கு மகஜர் வழங்குவதற்கான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. வடக்கிற்கு விஜயம்…
தமிழக மீனவர்கள் 25 பேருக்கு விளக்கமறியல்!
பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் நாகபட்டினத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை கடந்த 09 ஆம் திகதி…
இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்களால் வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை:
இந்திய மற்றும் இலங்கை வைத்திய நிபுணர்களால் வவுனியாவில் 1253 பேருக்கு இலவச கண் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து வவுனியா…
மாவிலாற்றில், மதகுக்கு அருகில் இருந்து சில ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு!
சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாறு மதகுக்கு அருகில் பழைய ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப்…
மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி இளஞ்செழியன் தெரிவு:
மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இடம்பெற்ற…
வைத்தியர்களின் வெளியேற்றத்தால் மூடப்பட்ட 40 மருத்துவமனைகள்!
கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப் பகுதி வரை 1,500 வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.…