ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை பிற்பகல் முக்கிய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்துடன் கைச்சாத்திட்ட கடனின்…
Category: செய்திகள்
மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் எரிந்து சாம்பலாகி விடுவீர்கள்: எச்சரிக்கும் தேரர்
225 பாராளுமன்ற உறுப்பினர்களே இலங்கையை அதளபாதாளத்துக்குள் தள்ளியுள்ளனர். அவ்வாறானதொரு தரப்பினருக்கு மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இடமளித்தால் எமது நாட்டு மக்கள் இதற்கு…
குற்றச்சாட்டுகள் தகவல்கள் அடங்கிய ஆவணமொன்று ஹன்சீர் ஆசாத் மௌலானாவால் ஐ. நா மனித உரிமை ஆணையாளருக்கு அனுப்பிவைப்பு!
சனல் 4 ஆவணப்படத்தில் முக்கிய விடயங்களை வெளியிட்ட ஹன்சீர் ஆசாத் மௌலானா ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளருக்கு தனது குற்றச்சாட்டுகள்…
முல்லைத்தீவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு !
முல்லைத்தீவு, மல்லாவிப் பகுதியில் வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவரின் சடலமொன்று நேற்று (23) காலை பொலிஸாரினால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் …
காலியில் துப்பாக்கி சூடு – ஒருவர் உயிரிழப்பு!
காலி – டிக்சன் வீதியில் நேற்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கி பிரயோகத்தில்…
நீர்கொழும்பில் சிக்கிய 400 கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சா!
நீர்கொழும்பு, மாங்குளிய களப்பில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 400 கிலோகிராமுக்கும் அதிகளவான கேரள கஞ்சாவை கடற்படையினர் கைப்பற்றினர். 132…
தொடரூந்து கட்டணங்களை அதிகரிக்க முடிவு!
தொடரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை இரயில்வே திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றியதன் பின்னர் அனைத்து இரயில் கட்டணங்களை…
சுவிஸில் இருந்து இலங்கை சென்றவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!
சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை சென்றிருந்த தந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வவுனியா, தோணிக்கல், லக்ஸபானா வீதியில் உள்ள வீடொன்றில் தூக்கில்…
அவிசாவளையில் துப்பாக்கிச் சூடு – இருவர் பலி, இருவர் காயம்!
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ குருபஸ்கொட வளைவுக்கு அருகில் நேற்று (20) இரவு முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிப்…
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் மீண்டும் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே இன முறுகலை ஏற்படுத்துகிறது:
அரசாங்கத்தின் சில நடவடிக்கைகளை பார்க்கும்போது மீண்டும் தமிழ், சிங்கள மக்களுக்கு இடையே இன முறுகலை ஏற்படுத்தி அரசாங்கத்தை உறுதிப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறுகிறதா…