முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை விலைக்கு வாங்கியதை போன்று சர்வதேச நாடுகளால் தங்களை விலைக்கு வாங்க முடியாது என தேசிய மக்கள்…
Category: செய்திகள்
துப்பாக்கி சூட்டில் முடிந்த காணி பிரச்சனை: ஒருவர் பலி!
மஹகும்புக்கடவல, செம்புகுளிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர்…
ஐ.நாவின் ஆலோசனைகள் எதிர்மறையானவையாம் : நீதியமைச்சர்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் ஆலோசனைகள் மற்றும் செயற்பாடுகள் எப்போதும் எதிர்மறையானவை என்பதால் அவற்றைப் பின்பற்றவேண்டிய அவசியம் எமக்கில்லை…
பிரித்தானியாவில் – ஈகப்பேரொளி முருகதாசனின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு!
2009 இல்இ, லங்கைத் தீவில் சிறீலங்கா அரச படைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சர்வதேசத்திடம் அறைகூவல் விடுத்து ஜெனீவா…
ஒரு வருடம் கழித்து கோமகனுக்கு பிடி ஆணை பிறப்பித்த யாழ், நீதிமன்று!
குரலற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் மு.கோமகனுக்கு யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. கடந்த வருடம் இடம்பெற்ற தைப்பொங்கல் நிகழ்வுக்கு ஜனாதிபதி ரணில்…
58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் கைது!
சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 58 மில்லியன் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கடத்த முயன்ற பெண் ஒருவர் இன்று (10) கட்டுநாயக்க விமான…
தென்னிந்திய கலைஞர்களுக்கும் எமது மக்களுக்கும் ஏற்பட்ட ஏமாற்றம் வருத்தமளிக்கிறது:
தென்னிந்தியப் பாடகர் ஹரிகரன் தலைமையில் இசைக் கலைஞர்கள் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சியில் இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ள அமைச்சர்…
திருகோணமலையில் கப்பல் கட்டும் தளம்!
இச்சந்திப்பில் திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கிழக்கு ஆளுநரிடம் இந்திய பாதுகாப்பு அமைச்சு யோசனை…
மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு பேரணி!
ஐந்து அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு கோரி மீனவர்கள் யாழ்ப்பாணத்தில் நேற்று கவனயீர்ப்பு பேரணியை முன்னெடுத்தனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன் ஆரம்பமான…
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றார் ச.கிருஷ்னேந்திரன்:
யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளராக ச.கிருஷ்னேந்திரன் நேற்று தனது கடமைகளை பொறுப்பேற்றார். இதுவரை காலமும் யாழ். மாநகர சபை ஆணையாளராக பணியாற்றிய…