நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் இலங்கை தூக்கு மேடைக்கு செல்ல நேரிடும் – எதிரணி

சர்வதேசத்தில் இலங்கை குற்றவாளி கூண்டில் உள்ளது. நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால்  இலங்கை நேரடியாக தூக்கு மேடைக்கு செல்ல நேரிடும். ஆகவே,…

பதவி விலகிய நீதிபதியை தொடர்புகொள்ள முடியவில்லை:

பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறியுள்ள முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜாவை தொடர்பு கொள்ள முடியவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின்…

மின் கட்டணம் அதிகரிப்பு?

இலங்கை மின்சார தனியார் நிறுவனம் அல்லது லெகோ நிறுவனத்தின் மின்சார கட்டணத்துடன் 2.5 வீத சமூக பாதுகாப்பு வரியை இம்மாதம் முதல்…

பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ சிறப்பாக இடம்பெற்ற வல்லிபுரம் ஆழ்வார் தேர் திருவிழா!

வரலாற்றுச்  சிறப்பு மிக்க யாழ். வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவ தேர்த்திருவிழா இன்றைய தினம் பக்தர்கள் புடைசூழ வெகு சிறப்பாக இடம்பெற்றது.…

வவுனியாவில் இடம்பெற்ற பனைசார்  உற்பத்திப் பொருட்களின்  கண்காட்சி:

பனை அபிவிருத்தசபையின் அனுசரனையில் வவுனியவில் பனைசார்  உற்பத்திப் பொருட்களின்  கண்காட்சி இன்று(28) நெளுக்குளத்தில் உள்ள பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பனை…

முல்லை – புதுக்குடியிருப்பில், யானையில் வீதி உலா வந்த விநாயகர்!

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள உலகளந்த பிள்ளையார் ஆலய திருவிழாவின் சிறப்பு வாய்ந்த 7 ஆம் திருவிழாவான வேட்டை திருவிழாவில் விநாயகர் யானையில்…

சண்டிலிப்பாயில் – இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய், பிரதேசத்தில் மனவிரக்தியடைந்த இளம் யுவதி ஒருவர் திங்கட்கிழமை (25) காலை தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளார். மாகியப்பிட்டி பகுதியைச் சேர்ந்த…

தாதியர் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக நாளை நாடு முழுவதும் தாதியர்கள் போராட்டத்திற்கு ஏற்பாடு!

”தாதியர் பற்றாக்குறையினால் வைத்தியசாலைகளில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத்  தீர்க்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் “தாதியர் அரசியலமைப்புத் திருத்தம்” தொடர்பான வரைவை இரகசியமாகத்  தயாரித்துள்ளமையை…

14 ஆண்டுகள் கழித்தும் முள்ளிவாய்க்காலில் ஆயுதங்கள், நகைகளை தேடி அகழ்வு!

விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள், தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம்…

திருச்சி – சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள சாந்தனை மீட்டுத் தாருங்கள்: தாய் கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி விடுதலை செய்யப்பட்டுள்ள சாந்தனை இலங்கைக்கு மீள அழைத்து வர நடவடிக்கை…