ஆரம்பப்பிரிவில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த மாதம் முதல் இலவச உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு…
Category: செய்திகள்
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு வழக்கு இன்று!
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பான குறித்த வழக்கானது இன்று வியாழக்கிழமை (22) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இடம்பெற இருக்கின்றது. முல்லைத்தீவு…
மட்டக்களப்பில் ஆணின் சடலம் மீட்பு:
மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவு குடியிருப்பு கிராமத்தின் வீதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (21) மாலை மீட்கப்பட்டுள்ளதாக…
யாழில், ஒரு மாத காலத்திற்குள் 531 பேர் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குற்றச்…
கடற்படையின் தலைமை அதிகாரியாக றியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க நியமனம்:
றியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க,கடற்படையின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஜனவரி 16ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும்…
மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்!
யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லுாரியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த ஆசிரியர் நேற்று உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் ,கோண்டாவில் பகுதியை…
சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு:
நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படும் சுகாதார பணியாளர்களின் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர். ரூபா.…
அம்பாறையில் கடற்கரையில் கரையொதுங்கிய சடலம்!
அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. பாண்டிருப்பில் விஷ்ணு கோயிலை…
உமா ஓயா திட்டத்திற்கு ஜே.வி.யின் பங்களிப்பே காரணம் : மஹிந்த ராஜபக்ச
நாட்டில் மிகப்பெரிய நீர்மின் திட்டம் ஒன்றைச் செயற்படுத்துவதற்கு முதல்முறையாக மக்கள் விடுதலை முன்னணி சாதகமான பங்களிப்பினை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச…
பிரித்தானியாவில் இடம்பெற்ற ஈகப்பேரொளி முருகதாசன் உட்பட்ட தியாகிகள் நினைவு வணக்க நிகழ்வு:
2009 இல், இலங்கைத் தீவில் சிறீலங்கா அரச படைகளினால் அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்பை நிறுத்த வலியுறுத்தி சர்வதேசத்திடம் அறைகூவல் விடுத்து ஜெனீவா…