சாந்தனின் சடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் நளினி மற்றும் அவரது சட்டத்தரணி புகழேந்தி ஆகியோரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அவரது பூதவுடல் இன்று…
Category: செய்திகள்
வடக்கில் – மீனவர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு தடை:
வடக்கு கடலில் தமிழ் கடற்றொழிலாளர்களின் மீன்பிடி நடவடிக்கைககளுக்கு கடற்படையினரால் தடை விதிக்கப்பட்டுகின்றமைக்கு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளனர். இந்திய…
இலங்கையில் இந்த ஆண்டில் (2 மாதங்களில்) மட்டும் 83 பேர் கொலை!
இலங்கையில் இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 83 கொலைகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 76 சம்பவங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ்…
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானம்!
சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர். அதன்படி நாளை மற்றும் நாளை…
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கே கோர்ஸ்ட் நியமனம்:
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக எலிசபெத் கே கோர்ஸ்ட் நியமிக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அ மெரிக்க தூதுவர் ஜூலி சங்கின்…
கனடாவிலில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் திடீர் மரணம்!
மூச்செடுக்க சிரமப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆணொருவர் திங்கட்கிழமை (26) உயிரிழந்துள்ளார். கனடாவில் வசிக்கும் சோதிலிங்கம் கந்தசாமி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…
தரம் 1 – 11 கற்கும் 100,000 மாணவர்களுக்கு ‘ஜனாதிபதி புலமைப்பரிசில்’
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு ஊக்குவிப்புகளை வழங்கும் நோக்கில் ஜனாதிபதி நிதியம் “ஜனாதிபதி கல்வி…
மட்டக்களப்பில் 15 வயது சிறுமி கடத்தல் :
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவில் 15 வயது சிறுமியைக் கடத்திச் சென்ற 18 வயது இளைஞனையும் அவரது சிறிய தாயாரையும் பொலிஸார்…
கொழும்பில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!
கொழும்பு – ஜம்பட்டா பகுதியில் இன்று துப்பாக்கிச் பிரேயோக சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில்…
முரண்பட்டுக் கொண்டிருப்பதை விட, எதிர்க்கட்சிகளின் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பதே காலத்துக்கு பொருத்தமானதாகும்: ஹிருணிக்கா
கட்சிக்குள் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் முரண்பட்டுக் கொண்டிருப்பதை விட, எதிர்க்கட்சிகளின் பிரதான எதிரியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை வீழ்த்துவதற்கான வியூகத்தை வகுப்பதே காலத்துக்கு…