வாகனங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்துப் பொருட்களையும் இறக்குமதி செய்வதற்கான தடையை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.…
Category: செய்திகள்
யாழில் – குற்றவாழியை சுட்டுப் பிடித்த காவல்துறை!
யாழில் – இன்று(9) பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய நபரை கைது செய்ய முற்பட்ட போது தப்பிக்க முயன்ற குற்றவாழி மீது…
இலங்கையில் – இந்த ஆண்டில் மட்டும் 1733 பேர் விபத்துக்களில் உயிரிழப்பு!
நாட்டில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 638 வாகன விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த விபத்துகளில் சிக்கி ஆயிரத்து 733…
தாழ்வான பகுதிகள் விரைவில் வெள்ளத்தில் மூழ்கலாம் – மாவட்ட செயலாளர் எச்சரிக்கை:
மாத்தறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள கட்டுகளை தாண்டி நீர் மட்டம் உயர்ந்தால் அடுத்த இரண்டு மணித்தியாலங்களில் தாழ்நிலப் பகுதிகள்…
வாகன வருமான அனுமதிப்பத்திரம் இன்று முதல் ஒண்லைனில்:
இன்று (07) முதல் பொது மக்கள் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக…
அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது: உயர் நீதிமன்றம் தீர்ப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து அமைச்சர் நஸீர் அஹமட் நீக்கப்பட்ட தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம்…
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பரீட்சார்த்த பயணிகள் கப்பல் சேவை:
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பரீட்சார்த்த பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இதற்கென கேரளா மாநிலத்தின் கொச்சி துறைமுகத்தில்…
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை!
அத்தியாவசிய பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல்…
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது!
முல்லைத்தீவு, கேப்பாபிலவு பகுதியில் துப்பாக்கிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 34 வயதான நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த…
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 இல்:
2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 15 ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் என பரீட்சை திணைக்களம்…