நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இந்த வாரம் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நடிகர்…
Category: செய்திகள்
வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே முறுகல்!
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியில் மீனவர்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை முறுகல் நிலை ஏற்பட்டது. வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர் சங்கத்திற்குட்பட்ட கடல் பகுதியில் உழவு இயந்திரம்…
கடல் எல்லையில் மீனவர்கள் கறுப்புக் கொடி போராட்டம்!
இந்திய மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து இலங்கை கடல் எல்லையில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களால் இன்றைய தினம் கறுப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு…
எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில், வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதி!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் திடீர் உடல் நலக்குறைவால் சென்னை வடபழனி விஜயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று முன்தினம்…
யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் 164 ஏக்கர் மக்கள் நிலங்களை விடுவிக்க படைத்தரப்பு இணக்கம்!
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் எதிர்வரும் 10 ஆம் திகதி 164 ஏக்கர் நிலங்களை விடுவிக்கப் படையினர் இணக்கம் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம்…
சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிப்பு – இன்று யாழில் இறுதி அஞ்சலியும், இறுதிச் சடங்கும்:
நீர்கொழும்பு வைத்தியசாலையில் உடற்கூற்றுப் பரிசோதனைகள் நிறைவுபெற்ற நிலையில், நேற்று மாலையில் தில்லையம்பலம் சுதேந்திரராஜா எனப்படும் சாந்தனின் பூதவுடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில்…
இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள சாந்தனின் உடலுக்கு யாழில் அஞ்சலிக்கு ஏற்பாடு:
சென்னையில் காலமான சாந்தனின் பூதவுடல் இன்று அங்கிருந்து முற்பகல் 9.45 மணிக்குக் கொழும்பு வரும் விமானத்தில் எடுத்து வரப்படவுள்ளது. இந்தியாவின் முன்னாள்…
மனோ, சம்பிக்க சந்தித்து கூட்டணி குறித்து ஆராய்வு!
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். தமிழ் முற்போக்கு கூட்டணியின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு…
குருந்தூர்மலை பௌத்த விகாரை விவகாரம் : வழக்கு ஒத்திவைப்பு!
குருந்தூர்மலையில் பௌத்த விகாரை நிர்மாணித்தமை தொடர்பான வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், வழக்கு எதிர்வரும் ஜூலை…
பண மோசடியில் ஈடுபட்ட அரசியல்வாதி யாழில் கைது!
கனடாவிற்கு அனுப்புவதாகக் கூறி ஒரு கோடி 25 இலட்ச ரூபாயை மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.…