முறிகண்டி- செல்புரம் பகுதியில் விபத்தில் சிக்கி தந்தை பலி, மகன் படுகாயம்!

முறிகண்டி- செல்புரம் பகுதியில் A9 வீதியில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்தில்,…

வரலாற்றில் முதன்முறையாக ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம்:

வரலாற்றில் முதன்முறையாக மஹியங்கனையில் வசித்துவரும் ஆதிவாசிகள் யாழ்ப்பாணத்திற்கு நாளை விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஅத்தோ அவரின் தலைமையிலான 60…

வழக்கில் இருந்து விடுதலையானார் விஜயகலா மகேஸ்வரன்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை விடுதலைப் புலிகள் மீளுருவாக்கம் குறித்த வழக்கில் இருந்து விடுதலை செய்யது கொழும்பு நீதவான் நீதிமன்றம்…

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி மரணம்!

மட்டக்களப்பு சிறைச்சாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று  செவ்வாய்க்கிழமை (17) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி…

நாவற்குழி கொலை சம்பவம் – சந்தேகநபர் பொலிசாரால் கைது!

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் மனைவியை கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கணவன் பொலிஸ் புலனாய்வாளர்களால் கைது…

இந்திய இராணுவம் மேற்கொண்ட பிரம்படி படுகொலையின் 36ம் ஆண்டு நினைவு இன்று!

1987 ஆம் ஆண்டு இதே மாதம் பதினோராம் பன்னிரண்டாம் திகதிகளில் கொக்குவில் பிரம்படி பகுதியில் 50 இற்கும் மேற்பட்ட பொது மக்களை…

ஈரானிய பிரஜைகள் 9 பேருக்கு இலங்கையில் ஆயுள்தண்டனை!

நான்கு வருடங்களுக்கு முன்னர், மீன்பிடிக் கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்தமை மற்றும் கடத்தியமை ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்ட…

விசமிகளால் சேதமாக்கப்பட்டுவரும் மூதூர், கங்குவேலி குளம்!

மூதூர், கங்குவேலி குளமானது சிலரினால் சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்பட்டு, பாரிய இயந்திரங்களைக் கொண்டு குளம் சேதமாக்கப்பட்டு வருவதன் காரணமாக குளத்தை…

தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்களுக்கு விமானநிலையத்தில் பெரும் உற்சாக வரவேற்பு:

சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இலங்கைக்கு தங்கம், வெள்ளி உள்ளிட்ட பதக்கங்களை பெற்றுக் கொடுத்த வீரர்கள், நேற்று நாடு திரும்பிய…

ஜே.சி.பி இயந்திரத்தை கழுவியவர் மின்சாரம் தாக்கி மரணம்!

புன்னாலைகட்டுவன் பகுதியில் ஜே.சி.பி இயந்திரத்தை கழுவிக் கொண்டு இருந்தவேளை மின்சாரம் தாக்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவத்தில் அச்சுவேலி…