திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டால் உதவ இந்தியா தயார்: நிர்மலா சீதாராமன்

திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப்…

நாட்டில் 217 மருந்துகளுக்கு தட்டுப்பாடு!

நாட்டில் மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளில்  தொடர்ந்து 217 மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன்…

போராட்டகாரர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவு!

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக இன்று (01) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் பல பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து…

தினேஷ் ஷாஃப்டரின் மரணம் ஒரு கொலை : நீதிமன்று அறிவிப்பு!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் விடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே ஏற்பட்டதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.…

சம்பந்தனையும், சுமந்திரனையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய ஐரோப்பிய தூதுக்குழு!

ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் பாராளுமன்ற உறுப்பினர்களான சம்பந்தனையும் சுமந்திரனையும் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். தமிழ்மக்களுக்கான அரசியல் தீர்வு மற்றும் அதிகாரப்பகிர்வு தொடர்பில்…

காலாண்டிற்கு ஒரு முறை மின் கட்டணத்தில் மாற்றம்!

03 மாதங்களுக்கு ஒருமுறை மின் கட்டண திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை…

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் வரி 18% ஆக அதிகரிக்க முடிவு!

2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரியை 18% ஆக…

7 பேர் பிணையில் விடுதலை!

வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் நேற்று (27) கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் பிணையில்…

கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு:

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய்வெளி குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமைப் பத்திரம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (25) இடம்பெற்றது. நேற்று…

தேசிய அடையாள அட்டை கட்டணங்களில் மாற்றம்:

தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கு அறவிடப்படும் கட்டணத்தை திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் பொது பாதுகாப்பு…