சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாட இரா.சம்பந்தனுக்கு அழைப்பு:

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுமாறு எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி,…

வெடுக்குநாறி மலை சம்பவம் : தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க முற்படும் செயலா? -அருட்தந்தை மா.சத்திவேல் 

வன்முறை அரசியலை விரும்புகின்றனர் என்பதை வெடுக்குநாறி மலை சிவ வழிபாடு சம்பவம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளது. தமிழர்களின் கையில் மீண்டும் ஆயுதம் திணிக்க…

ரணிலின் தொங்கு பாலத்திலிருந்து ராஜபக்ஷர்களே கரை சேர்ந்துள்ளனர் – சஜித் பிரேமதாச

தொங்கு பாலத்திலிருந்து நாட்டு மக்களை கரைசேர்த்ததாக ஜனாதிபதி கூறினாலும், உண்மையில் நாட்டை அழித்த ராஜபக்ஷர்களை மாத்திரமே ஜனாதிபதி தொங்கு பாலத்திலிருந்து கரைசேர்த்துள்ளார்…

வெடுக்குநாறி ஆலய சம்பவம்; கைதான 8 பேருக்கும் விளக்கமறியல்:

நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றிரவு (08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு…

ரணில் ராஜபக்சவின் கூட்டாட்சியை விரட்டியடிக்க பெண்கள் அணிதிரள வேண்டும்!

ரணில் ராஜபக்சவின்  கூட்டாட்சியை விரட்டிக்க பெண்கள் அணிதிரளவேண்டுமென  தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார். 113 ஆவது…

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கையளிப்பு! 

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்னவிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின்…

பஸ் கட்டணங்கள் தொடர்பில் புதிய தீர்மானம்!

எரிபொருளின் விலை குறைந்துள்ள போதிலும் பஸ் கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு…

புகையிரத தொழிற்சங்கங்கள் புதிய அறிவிப்பு!

புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று நள்ளிரவு முதல் முன்னெடுக்கவிருந்த பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சின் செயலாளருடன் இன்று  நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே…

ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விவகாரம்: வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரம் செயற்படுமாறு உத்தரவு!

வவுனியா, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள கட்டளையின்படி செயற்படுமாறு குறித்த ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மகாசிவராத்திரி…

இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டம்:

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்த வலியுறுத்தி யாழில் மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர். வட மாகாண…