வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்றுமுன்தினம் மாலை வவுனியா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார். ஜா-எல பகுதியைச் சேர்ந்த 34 வயது…
Category: செய்திகள்
கை,கால்கள் கயிற்றால் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சடலம்!
திருகோணமலை- மூதூர் -பஹ்ரியா நகர் களப்புக் கடலில் நேற்று சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர். சடலமாக மீட்கப்பட்டவர் மூதூர்…
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்: மைத்திரிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கிய வாக்குமூலம் தொடர்பான ஆதரங்களை நாளையதினம் சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு…
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்க வேண்டாம்: வஜிர அபேவர்த்தன
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரைப் போட்டியிட வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிக்கத் தமிழ்க் கட்சிகள் முயற்சிக்கக்கூடாது என்று ஐக்கிய…
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் உத்தியோகபூர்வ அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் எதிர்வரும் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று சுயாதீன…
பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு விசேட மாதாந்த ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மார்ச் முதல் டிசம்பர் வரையிலான 10 மாத…
தேர்தல் அறிவிப்பு வெளியான பின்னரே பொதுவேட்பாளர் குறித்து ஆராயுமாம் தமிழரசு:
ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவது தொடர்பாக தமிழரசுக் கட்சி இன்னமும் கலந்துரையாடவில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர்…
கார்த்திகைப்பூ அலங்காரம் தொடர்பில் விசாரணை!
யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் உள்ள கல்லூரியில் நேற்று (30) இடம்பெற்ற இல்ல மெய்வல்லுநர் போட்டியில் இல்ல அலங்காரம் தொடர்பில் விசாரணைக்கு வருமாறு தெல்லிப்பழை…
வடக்கு மாகாண மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்றமுடியாது: சந்திம வீரக்கொடி
”ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தென்மாகாணமக்களை போன்று வடக்கு மாகாண மக்களை இனிவரும் காலங்களில் ஏமாற்றமுடியாது” என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி…
இளவாலை பகுதியில் குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!
யாழ்ப்பாணம் இளவாலை – வசந்தபுரம் பகுதியில் தனியாக வசித்து வந்து குடும்பஸ்தர் வெற்றுக் காணி ஒன்றில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை (29)…