இரு தேர்தல்களை ஒரேநாளில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் – எதிர்க்கட்சி 

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தினால் செலவினங்களைக் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு…

7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது!

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில்…

விசுவமடு – தேராவில் துயிலுமில்லத்திலும் பெரும் திரளாக மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி:

விசுவமடு – தேராவில் துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இந் நிகழ்வில் கண்ணீர் மல்க,…

மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு மக்கள் அஞ்சலி:

மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக…

தீருவில் திடலில் மாவீரர்களுக்கு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி:

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் மாவீரர்களுக்கு மக்கள்உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். கொட்டும் மழைக்கும் மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க பிரதான சுடர் ஏற்றி…

தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி:

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. இந்நிகழ்வில் பொது ஈகைச்சுடரானது  முன்னாள் போராளியும்,…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாண்டியடி துயிலும் இல்லத்திற்குச் சென்ற…

1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை:

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள…

அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அறுத்து பொலிஸார் அராஜகம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து…