மாவிலாற்றில், மதகுக்கு அருகில் இருந்து சில ஆயுதங்கள் விசேட அதிரடிப்படையினரால் மீட்பு!

சேருநுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாவிலாறு மதகுக்கு அருகில்  பழைய ஆயுதங்கள் சிலவற்றை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். இராணுவப் புலனாய்வுப்…

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் தலைவராக நீதிபதி இளஞ்செழியன் தெரிவு:

மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தலைவராக நீதிபதி இளஞ்செழியன் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். நேற்று (19) இடம்பெற்ற…

வைத்தியர்களின் வெளியேற்றத்தால் மூடப்பட்ட 40 மருத்துவமனைகள்!

கடந்த 2023 ஆம்  ஆண்டு முதல்  இதுவரையான காலப் பகுதி வரை 1,500 வைத்திய நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.…

யாழ்ப்பாணத்து சிறுமி கில்மிஷா முதலாம் வெற்றியாளராக தெரிவி!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா, தமிழகத்தில் ஸி தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் முதல் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இந்த…

பாடசாலைகளுக்குள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்ல  தடை: ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

“பாடசாலைகளுக்குள் மாணவர்கள் பிளாஸ்டிக் பொருட்களைக் கொண்டுசெல்வதற்குத்  தடைவிதிக்க வேண்டும்” என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ்…

சீரற்ற வானிலையால் கிளிநொச்சி மாவட்டத்தில் 394 குடும்பங்கள் பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவி வரும் சீரற்ற வானிலையால் 394 குடும்பங்களை சேர்ந்த 1234 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட…

பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைக்கு!

பொலிஸ் தலைமையகத்தில் முன்னெடுக்கப்படும் பொதுமக்கள் தினம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனின்…

மஹிந்த ராஜபக்ஷவிடம் உலகத் தமிழ் பேரவையினர் இமாலய பிரகடனம் சமர்ப்பிப்பு:

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் உலகத் தமிழ் பேரவை இமாலய பிரகடனத்தை சமர்ப்பித்துள்ளது. உலகத் தமிழ் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன்…

நாடளாவிய ரீதியில்டெ ங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

நாடளாவிய ரீதியில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக பல பிரதேசங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு…

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கு புதிய சட்டம்:

கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறைக்கான திருத்தப்பட்ட புதிய சட்டமூலம் தயாரிக்கப்பட்டுவருவதாகவும் அதற்கான வரைவு தற்போது துறைசார் நிபுணர்களின் கருத்துக்களுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில்…