“ஒரே நாடு, ஒரே சட்டம்” என்ற ஒரே அரசியலமைப்பின் கீழ் நாட்டை நடத்த தம்மரத்ன தேரர் தயாராம்…!

நாட்டில் தற்போதுள்ள அரசியல் கட்சிகளுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை என்றும் எதிர்காலத்தில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே அரசியலமைப்பின் கீழ்…

இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்கங்களின் ஏற்பாட்டில் மூன்றாவது நாளாகவும் இன்று (05) கொழும்பில் போராட்டம்:

இலங்கை மின்சார சபைக்குசு் சொந்தமான மின் உற்பத்தி நிலையங்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மின்சார சபையின்…

வாகனப் பதிவு நடவடிக்கைகள் தொடர்பாக விசேட அறிவிப்பு!

பெப்ரவரி மாதம் முதல் அனைத்து வாகனப் பதிவு மற்றும் வாகனப் பரிமாற்றத்திற்கும் வரி அடையாள இலக்கம் கட்டாயம் என மோட்டார் போக்குவரத்து…

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல்:

இன்னும் சில தினங்களில் பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக உயர்மட்ட அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது. இப்போதும் கூட…

பெண்கள் மற்றும் சிறுவர்களைப் பாதுகாக்க விசேட நடவடிக்கை!

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்கும் விதமாக பொலிஸாரினால்  ”109 ” என்ற அவசர தொலைபேசி இலக்கம்…

உடுப்பிட்டியில், மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி பகுதியில் உள்ள மதுபானசாலைக்கு எதிராக கண்டனப் போராட்டம் புதன்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டது. உடுப்பிட்டி சந்தியில் நடைபெற்ற போராட்டத்தில்…

ஜனாதிபதியின் வாக்குறுதிகளும் வடக்குக்குக்கான உத்தேச விஜயமும் செயற்பாட்டளவில் அமையுமாயின் ஒத்துழைப்பை வழங்குவோம்:

அரசியல் தீர்வு, நல்லிணக்கம் உள்ளிட்ட விடயங்களில் அர்த்தப்புஷ்டியான நகர்வுகளை முன்னெடுத்து இலங்கை வாழ் தமிழர்களின் நம்பிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வென்றெடுக்க…

கைதடி  ஆயுர்வேத வைத்தியசாலையில் நோயாளர் மீது தாக்குதல்!

யாழ். கைதடி  ஆயுர்வேத வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

ஜனவரி 01 முதல் நீர்க் கட்டணமும் அதிகரிப்பு!

பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு காரணமாக நீர் கட்டணங்களும் அதிகரிக்கப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.…

கொழும்பில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டு திட்டம்:

”கொழும்பில் உள்ள குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக” நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர்…