யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தெல்லிப்பழை பகுதியை சேர்ந்த 37 வயதான ஹெனடிக் ஜஸ்மின்…
Category: செய்திகள்
மூன்றாவது தடவையாக மீண்டும் லண்டன் மேயர் ஆனார் சடிக்ஹாண்!
இங்கிலாந்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் இறுதிக்கட்டத்தை அண்மித்துள்ள நிலையில் லண்டன் மாநகருக்கான மேயராக சடிக்ஹாண் (Sadiq Khan) மீண்டும் மூன்றாவது…
கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் விடுத்துள்ள அறிவித்தல்:
கிராம உத்தியோகத்தர்கள் 6ஆம் மற்றும் 7 ஆம் திகதிகளில் சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகக் கிராம சேவையாளர் சங்கம்…
கொழும்பு துறைமுகத்தில் கொள்கல்ன்கள் ஏற்றி இறக்கும் செயற்பாடுகள் அதிகரிப்பு:
செங்கடலைச் சுற்றியுள்ள மத்திய வளைகுடா வலய போர்ச் சூழல் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் ஏற்றுமதி, இறக்குமதி செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. இந்த…
அனுரகுமார உடன் நோர்வே தூதுவர் விசேட சந்திப்பு:
இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் மற்றும் அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கிடையிலான சந்திப்பு மக்கள் விடுதலை முன்னணியின் காரியாலயத்தில் நேற்று…
மானிப்பாயில் இடம்பெற்ற ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தின நிகழ்வு:
அரசின் அடக்குமுறைகளை உடைத்தெறிவோம்’ என்னும் தொனிப்பொருளில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தொழிலாளர் தின நிகழ்வு மானிப்பாய் பிரதேச சபையின் பொது…
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்:
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் காணாமல்…
வாகனேரி காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுப்பு!
மட்டக்களப்பு வாகனேரி காட்டுப் பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சடலம் இன்று திங்கட்கிழமை (29) காலை…
இலங்கையில் வீழ்ச்சியடைந்து வரும் பிறப்பு வீதம்!
நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறப்பு வீதம் அதிகரித்து வருவதாக பதிவாளர் நாயகத் திணைக்களத்தின், சிரேஷ்ட பிரதி பதிவாளர் நாயகம் சட்டத்தரணி…
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பம்-கல்வி அமைச்சு!
தேசிய பாடசாலைகளில் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஊடக ஆசிரியர் வெற்றிடங்களுக்கான பட்டதாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளதாக…