அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம்: இரா.சம்பந்தன்

இந்த வருடமும் இலங்கை அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையலாம்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை…

யாழில் கைக்குண்டுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணம் – இளவாலை பகுதியில்  கடந்த 14 ஆம் திகதி கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு இராணுவ சிப்பாய் ஒருவரே கைக்குண்டை…

கொள்ளுப்பிட்டியில் 3 மாடிக் கட்டிடத்தில் தீ

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நள்ளிரவு தீ பரவியுள்ளதாக…

யாழ்ப்பாணம் – உடுத்துறை பகுதியில் கரை ஒதுங்கியுள்ள மர்ம பொருள்!

யாழ்ப்பாணம் – வடமராட்சி  கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று சனிக்கிழமையும்  ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது.  அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின்…

அரசாங்கம் உதட்டளவில் நல்லிணக்கம் பேசாது இதயசுத்தியுடன் முயற்சிக்க வேண்டும்! 

கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான பயணத்தின் போது அறவழியில் போராடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்…

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகள் விடுவிப்பு:

யாழில் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள 23 ஏக்கர் காணிகளை விடுவிக்கவுள்ளதாக இராணுவத்தினர் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அறிவித்துள்ளனர். வலி. வடக்கில் வறுத்தலைவிளான்…

இலங்கைக்கான கனேடிய தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்:

இலங்கைக்கான கனேடிய தூதுவர் எரிக் வால்ஷ், தலைமையிலான மூவர் அடங்கிய குழுவினர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (09) யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்…

யாழ் – மருதனார்மடம், ஆஞ்சநேயர் ஆலய இரதோற்சவப் பெருவிழா!

யாழ்ப்பாணம் – மருதனார்மடம் அருள்வளர் ஸ்ரீ சுந்தர ஆஞ்சநேயர் ஆலயத்தின் இரதோற்சவப் பெருவிழா இன்று காலை பக்தர்கள் புடை சூழ வெகு…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள வவனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, இன்று முல்லைத் தீவில்…

ஊடகவியலாளர் லசந்தவின் நினைவுதினமும் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!

படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் அமரர் லசந்த விக்ரமதுங்கவின் 15வது ஆண்டு நினைவுதினம் இன்று திங்கட்கிழமை (8) காலை 10 மணிக்கு…