கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கான ஆவணங்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இத்தாலிய மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கான போலி ஆவணங்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்…

யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு ஆரம்பமானது தல யாத்திரை!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்று ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலில்…

பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம்:

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் சபாநாயகர் முன்னிலையில் இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். டயானா…

நாட்டில் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற்படலாம் : மத்திய வங்கி!

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பொருளாதாரக் கொள்கை மாற்றமடைந்தால் மீண்டும் பழைய நிலைமை ஏற்படலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க…

மூவாயிரம் தாதியர்களை சேவையில் இணைக்கத் தீர்மானம் : அமைச்சர் ரமேஷ் பத்திரன!

புதிதாக மூவாயிரம் தாதியர்களை சேவையில் இணைத்துக் கொள்ளவுள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தாதியர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்பங்கள்…

அதானி நிறுவனத்தின் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்திற்கு அமைச்சரவை அனுமதி!

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, குறித்த நிலையத்தை இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு…

மதுபான உரிமங்கள் வழங்குவதை அரசாங்கம் உடன் நிறுத்த வேண்டும் : சஜித் கோரிக்கை!

தேர்தலை இலக்காக வைத்து மதுபான உரிமைப் பத்திரங்களை வழங்கும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை…

மட்டக்களப்பு செங்கலடியில் விபத்து-ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து ஒன்று இன்று அதிகாலை செங்கலடி சந்தியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பேருந்து சாரதி…

வேலையற்ற பட்டதாரிகள் ஆர்ப்பாட்டம் – 22 பேர் கைது!

வேலையற்ற பட்டதாரிகள் குழுவொன்று இன்று (திங்கட்கிழமை) வடமத்திய மாகாண சபைக் கட்டிடத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது ​​22 போராட்டக்காரர்கள் கைது…

நீருக்கடியில் சோனார் பொருத்தப்பட்ட கப்பலை இலங்கைக்கு வழங்குகிறது ஜப்பான்!

நாட்டின் கடல்சார் ஆய்வுத் திறனை மேம்படுத்தும் வகையில், ஏனைய கப்பல்களின் இருப்பிடத்தைக் கண்டறிய, நீருக்கடியில் சோனார் பொருத்தப்பட்ட கப்பலை இலங்கைக்கு வழங்கும்…