வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று (13) தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது.…
Category: செய்திகள்
மரக்கறிகளின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு!
பேலியகொடையில் இன்று (14) செவ்வாய்க்கிழமை மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, ஒரு கிலோ கரட் 150 ரூபாவாகவும்,…
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்:
மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று(13) திங்கட்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாற்றுத்திறனாளிகள் பற்றிய…
மன்னார் – திடீர் இறப்பு விசாரணை அதிகாரியாக ஷியாமினி நியமனம்:
மன்னார் மாவட்டத்தில் வெற்றிடமாக இருந்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி பதவிக்கு திருமதி ஜீடிற் ஷியாமினி தயாளராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார்…
மே 18, அன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு:
தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால்…
யாழ்-நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!
முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30…
திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் : தீர்வு வழங்கப்படும் என்கிறார் டக்ளஸ்
காரைக்கால் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் தொடர்பாக நியாயமான தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் காரைக்கால் திண்ம…
செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை:
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்ஷறு (11) ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக…
யாழில் – குழந்யையை பிரசவித்த 15 வயது சிறுமி : அநாதரவாய் கைவிட்டு தப்பியோட்டம்:
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச்…
முல்லைத்தீவு-விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்!
முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், விசுவமடு பகுதியில் அமைந்துள்ள…