காத்தான்குடியில் துப்பாக்கி சூடு – பெண் காயம்!

காத்தான்குடியில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தில் வீடொன்றில் மகனுடன்…

கணணி அறிவில் கிழக்கு மாகாணம் அடிபட்ட நிலையில்!

நாட்டில் கணணி அறிவு 39 சதவீதத்தால் உயர்வடைந்துள்ளது. மேல் மாகாணம் உயர்வான மட்டத்திலும், கிழக்கு மாகாணம் குறைவான மட்டத்திலும் காணப்படுகிறது என…

புலிகளுக்கு உதவிய குற்றச்சாட்டிலிருந்து சுங்க அதிகாரி விடுதலை:

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர் ஒருவருக்கு உதவியதாக தெரிவித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருந்த முன்னாள் சுங்க அதிகாரி…

இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் படுகாயம்!acc

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனமும் , மோட்டார் சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் யாழ்.…

13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவது குறித்து வட்டமேசை மாநாட்டைக் கூட்டி தீர்வினை எட்டுமாறு கருஜயசூரிய கோரிக்கை:

13ஆவது திருத்தச்சட்டத்தினை அமுலாக்குவது குறித்து அரசியல் தலைவர்களும், புலம்பெயர் தமிழர்களும் நேர்மறையான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ள நிலையில் தாமதமின்றி வட்டமேசை மாநாட்டைக் கூட்டி…

தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியினருக்கும் தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்றுக் காலை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ள அனுரகுமார…

ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தெரிவு

2024 ஜூன் 7 ஆம் திகதி நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் , ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக…

சமுகமளிக்க தவறியவர்களுக்காக மீண்டும் நாளை நேர்முகப் பரீட்சை!

2021ஆம் ஆண்டு குழுவுக்கான மாணவர் தாதியர் பயிற்சிக்கான ஆட்சேர்ப்பு நேர்முகப் பரீட்சைக்கு சமுகமளிக்காத விண்ணப்பதாரர்களுக்கான மற்றுமொரு திகதியை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.…

இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும்: ஜனாதிபதி

பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்ட வட மாகாணத்திற்கான வீட்டுத்திட்டம் அடுத்த வருடம் முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

தையிட்டியில் விகரைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் நேற்று தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது.. பௌர்ணமி தின வழிபாடுகள்…