அரச அதிகாரிகளுக்கு அலுவலகப் பணிகளை எளிதானதாகவும் வினைத்திறனானதாகவும் மாற்ற டிஜிட்டல் கையொப்பம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி…
Category: செய்திகள்
நான்கு மணி நேரத்துள் கடவுச்சீட்டு:
நான்கு மணி நேர கால அவகாசத்துக்குள் கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் துணைக் கட்டுப்பாட்டாளரும் ஊடகப்…
கட்டம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 30 ஏக்கர் காணி:
கடந்த 2009 ஆண்டு முதல் கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. பூனகரி பிரதேச செயலாளர்…
ஜெனீவா பயணமானார் அமைச்சர் விஜித ஹேரத்:
வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். …
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி:
இலங்கை தமிழர்கள் சட்டப்பூர்வமாக தங்குவதற்கு இந்திய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக பிரதியமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். இந்திய மத்திய தகவல்…
புனரமைக்கப்பட்ட கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் திறந்து வைப்பு:
கொழும்பு கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையம் புனரமைக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி…
கெஹல்பத்தர பத்மே அளித்த வாக்குமூலத்தால் சிக்கலில் பல அரசியல்வாதிகள்!
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட பாதாள உலகக் குழுவினரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது விசேட…
மயிலிட்டி மீன்பிடி துறைமுக அபிவிருத்திப் பணிகளை ஆரம்பித்து வைத்தார் ஜனாதிபதி அநுரகுமார:
மீனவ சமூகத்திற்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், வடக்கில் மீன்பிடித் துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதன் மூலம் மீனவ சமூகத்திற்குத்…
முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை வென்று பெருமை சேர்த்த சசிகுமார் ஜெஸ்மிதா:
காலி மாவட்டத்தில் இடம்பெற்று வரும் 49 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் வரலாற்றில் முதற்தடவையாக சசிகுமார் ஜெஸ்மிதா முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தங்கப்பதக்கத்தை…
கைதான பாதாள உலகக் குழு தலைவர்களை அழைத்து வர இந்தோனேசியா பயணமானது விசேட பிலீஸ் குழு:
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், நாளை (31) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். …