மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக ஜே.எஸ் அருள்ராஜ் நியமனம் :

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான புதிய மாவட்ட செயலாளராகவும் அரசாங்க அதிபராகவும் ஜே.எஸ். அருள்ராஜ்   அமைச்சரவை அனுமதிகளுடன் நியமிக்கப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை (26) தனது…

எஸ். ஜெய்சங்கரை அமெரிக்காவில் சந்தித்து விஜித ஹேரத் கலந்துரையாடல்:

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை, இலங்கை வௌிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், அமெரிக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அமெரிக்காவில் இடம்பெறும் ஐக்கிய…

சிகிச்சை என்ற போர்வையில் வெளிநாடு சென்று அரசியல் தஞ்சம் கோர தயாராகும் ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.  அதன்படி,…

இறுதிக்கட்ட போரின் போது மீட்கப்பட்ட தங்கத்தில் ஒரு தொகுதி மத்திய வங்கியிடம் ஒப்படைப்பு!

விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமானதாக நம்பப்படும் 10,000 தங்கப் பொருட்களில், நீதிமன்ற உத்தரவின் பேரில் தேசிய ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள் ஆணையத்திற்கு…

முன்னாள் மேயர் சமன் லால் பிணையில் விடுதலை:

மொரட்டுவை மாநகர சபை முன்னாள் முதல்வர் சமன் லால் பெனாண்டோ, இன்று (23) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.…

அத்தியாவசிய சேவையாக “மின்சார விநியோகம்” பிரகடனம்:

மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பிரகடனம் செய்துள்ளார். வர்த்தமானி மூலம் இதுபற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழில் பனை விதை நடுகை செயற்திட்டத்துக்கான உபகரணங்கள் வழங்கிவைப்பு:

யாழ்ப்பாணத்தில் பனை அபிவிருத்திச் சபையின் ஏற்பாட்டில் பனை விதை நடுகைத் திட்டத்தின் ஆரம்பம் மற்றும் பயனாளிகளுக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு திங்கட்கிழமை…

போதைப்பொருளுடன் சிக்கிய லொறியில் நவீன துப்பாக்கிகள்!

தங்காலையில் சுமார் 200 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற போது சுற்றிவளைக்கப்பட்ட லொறியில் இருந்து நான்கு நவீன…

வர்த்தமானியில் வெளியானது 2026 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம்:

2026 நிதியாண்டுக்கான அரசாங்க செலவினங்களை உள்ளடக்கிய ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது இரண்டாவது வரவு…

நீதிமன்றத்தில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி !

பொலிஸாரால் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான சம்பத் மனம்பேரி இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த தினம் மித்தெனிய…