மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு மக்கள் அஞ்சலி:

மன்னார் ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. தமிழ் தேசிய விடுதலைக்காக…

தீருவில் திடலில் மாவீரர்களுக்கு மக்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி:

வல்வெட்டித்துறை தீருவில் திடலில் மாவீரர்களுக்கு மக்கள்உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். கொட்டும் மழைக்கும் மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்க பிரதான சுடர் ஏற்றி…

தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி:

யாழ்ப்பாணம் – தீவகம், சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்திப்பட்டது. இந்நிகழ்வில் பொது ஈகைச்சுடரானது  முன்னாள் போராளியும்,…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் கைது!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் சற்று முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாண்டியடி துயிலும் இல்லத்திற்குச் சென்ற…

1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள வழங்குவதற்கு நடவடிக்கை:

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 1985 ஆம் ஆண்டுக்கு முன்னர் மக்கள் வாழ்ந்ததாக அடையாளப்படுத்தப்படும் அனைத்து இடங்களையும் அவர்களுக்கே மீள…

அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கட்டப்பட்டிருந்த சிவப்பு மஞ்சள் கொடிகளை அறுத்து பொலிஸார் அராஜகம்!

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக முல்லைத்தீவு அலம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கொடிகளை கிழித்தெறிந்து…

வடக்கு, கிழக்கில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவு:

வடக்கு, கிழக்கில் உள்ள துயிலுமில்லங்களில் மாவீரர்களை நினைவேந்துவதற்கான தயார்ப்படுத்தல்கள் நிறைவடைந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம், கொடிகாமம் மாவீரர்…

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 7 பேர் தமி நாட்டில் அகதிகளாக தஞ்சம்:

மன்னார் பகுதியில் இருந்து படகு மூலம் புறப்பட்ட யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தமிழகத்தின்…

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் கைது!

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். வடக்கு கிழக்கு தழுவிய…

கொக்குதொடுவாய் மனித புதைகுழியிலி இருந்து இதுவரை 35 எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்பு!

கொக்குதொடுவாய் மனிதப்புதைகுழியின் அகழ்வாய்வு பணியின் ஆறாவது நாள் நடவடிக்கைகள் நேற்றை தினம் நிறைவடைந்த போது ஐந்து மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்தது.…