வெளியானது நாம் தமிழர் கட்சி “தேர்தல்” சின்னம் – 23 இல் வேபாளர் பட்டியல் வெளியீடு:
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் கரும்பு விவசாயி சின்னத்தை அக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் வெளியிட்டு வைத்ததோடு,...
1500 ஆண்டுகளுக்கு முன்பே கிரகங்களை ஆய்வு செய்து கணித்த வராகமிஹிரர்!
இன்று உலக விஞ்ஞானிகள் சாதித்ததாக கொண்டாடும் பல விஷயங்களில் பெரும்பாலானவை பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே நம்முடைய முன்னோர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
ஆனால்...
லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் மரணம்!
பிரித்தானியா தலைநகர் லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.
லண்டன் குறைடன் பகுதியில் வசித்து வந்த 46...
புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையகம்!
எதிர் வரும் 27ம் திகதி (27/04/2019) நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் வேட்பாளர் தொடர்பில் அதன் தேர்தல் ஆணையகம் புதிய சர்ச்சையை...
தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வை ராஜபக்ஷ அரசாங்கம் ஒருபோது வழங்காது: கெஹலிய ரம்புக்வெல
தமிழ் மக்கள் விரும்புகின்ற தீர்வை ராஜபக்ஷ அரசாங்கம் ஒருபோது வழங்காது என்று முன்னாள் இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
பிரித்தானியாவில் முதன் முதலாக உச்சி முருகன் கோவிலில் “தமிழில்” குடமுழுக்கு!
பிரித்தானியாவின் High Wycombe எனும் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட "உச்சி முருகன் கோவில்" இல் நாளை 14/07/2019 ஞாயிறு அன்று தமிழில் குடமுழுக்கு...
பிரான்சில் – நாட்டுப்பற்றாளர் கதிர் மாஸ்டருக்கு இறுதி வணக்க நிகழ்வு!
பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான வில்தனுஸ்(villetaneuse) பகுதியில் நாட்டுப்பற்றாளர் கதிர் மாஸ்டர் என அழைக்கப்படும், நடராசா கதிர்காமநாதன் அவர்களின் இறுதி வணக்க...
சில்லறைப் பிரச்சனைகளால் இரு சமூகமும் பிரிந்துவிடக் கூடாது: ரவூப் ஹக்கீம்
வட, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும். என்று ஸ்ரீலங்கா...
பிரிட்டன் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள பிரதாபனின் மரணம்!
தமிழ்த் தேசிய பணிகளில் முன்னின்று உழத்துவந்த "தேசப்பற்றாளன்" பிரதாபனின் மரணம் பிரித்தானியா வாழ் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Bridge...
தாம் கையொப்பமிட்ட உடன்படிக்கைகளை கிளித்தெறிந்த மஹிந்த: சந்திரிகா
தமது காலத்தில் பல மின் உற்பத்தி நிலையங்களை ஆரம்பித்த போதும், தாம் கையொப்பமிட்ட உடன்படிக்கைகளை கிழித்து எறிந்த ராஜபக்ஸ அரசாங்கம், கைச்சாத்திட்டத்தை விட...