நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மகளிர் பிரிவினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம்:

நாடாளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் மகளிர் பிரிவினர் மீது பொலிஸார் நீர்த்தாரை பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். வாழ்க்கை செலவு…

பயங்கரவாத தடைச் சட்டத்தை எதிர்க்கும் சுமந்திரன் அவரை கொலை செய்ய வந்தவர்களை விடுதலை செய்ய சொல்லுவாரா…? நீதி அமைச்சர் கேள்வி

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் பயங்கரவாத தடைச்சட்டத்தை எதிர்ப்பவராயின் அவரை கொலை செய்ய வந்த ஐந்து இளைஞர்களையும் விடுதலை செய்யுமாறு அவர்…

உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேற்பார்வையாளரான பெண் கைது!

சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை சந்தேகத்தின் பேரில் கல்முனை…

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் செவ்வாய் (5) விவாதம்:

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சபை ஒத்திவைப்பு பிரேணை கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை…

தொடரும் பயங்கரவாத தடைச் சட்டம் – அமெரிக்கா கவலை:

பயங்கரவாத தடைச் சட்டத்தை தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக வெளியாகும் தகவல்கள் கவலையளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார். அமைதியான வழியில்…

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது!

மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி போதகர் ஜெரோம் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…

இரு தேர்தல்களை ஒரேநாளில் நடத்தினால் செலவை குறைக்க முடியும் – எதிர்க்கட்சி 

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களை ஒரே நாளில் நடத்தினால் செலவினங்களைக் குறைக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு…

7 பேர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது!

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.…

விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில் விசாரணை!

தமிழீழ விடுதலைப் புலிகள் போன்று ஆடை அணிந்து சயனைட் போன்றவற்றை கழுத்தில் வைத்து நினைவேந்தலில் ஈடுபட 3 சிறுவர்களை பாவித்தமை தொடர்பில்…

விசுவமடு – தேராவில் துயிலுமில்லத்திலும் பெரும் திரளாக மக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலி:

விசுவமடு – தேராவில் துயிலுமில்லத்திலும் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது. பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு இந் நிகழ்வில் கண்ணீர் மல்க,…