ராஜபக்ஷர்களுடன் பந்துலவையும் சேர்க்க வேண்டும் : அநுர குமார!

பொருளாதார குற்றவாளிகள் பட்டியலில் அமைச்சர் பந்துல குணவர்த்தனவையும் சேர்க்க வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். இன்றைய நாடாளுமன்ற…

மௌலவியின் கருத்தால் சர்ச்சை: மட்டக்களப்பில் மாணவர்கள் போராட்டம்!

பரதக்கலை தொடர்பாக மௌலவி ஒருவர் தெரிவித்த சர்ச்சைக் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் மாணவர் ஒன்றியத்தின்…

வாழைச்சேனை பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவுறுத்தல்!

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன. அண்மைக்காலமாக மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் உட்பட பல திருட்டுச்…

சிங்கள மீனவர்கள் கொக்குத்தொடுவாயில் அத்துமீறி குடியேற்றம்!

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு 15ஆம் கட்டை பகுதியில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் குறித்த பகுதியில்…

அவிசாவளையில், இளைஞனின் சடலம்!

அவிசாவளை, ஹுலத்துவ, பிரதேசத்தில் வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞனின் சடலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் 22 வயதான ஹுலத்துவ, கத்தாதெத்த…

ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளிப்பு!

களுத்துறை – பண்டாரகமை, ஹத்தா கொட பிரதேசத்தில் ஆட்டோ சாரதி ஒருவர் ஆட்டோவுடன் தீக்குளித்த சம்பவத்தில் சாரதி பலத்த காயமடைந்துள்ளதாக பண்டாரகமை…

யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்ட சீனக் குழு!

யாழ்ப்பாணத்திற்கு இன்று (06) விஜயம் மேற்கொண்டுள்ள சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாண பழைய கச்சேரி கட்டட தொகுதியை பார்வையிட்டனர். இலங்கைக்கான…

அரம்பமானது தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்!

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் வவுனியா ரயில் நிலைய வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30மணிக்கு ஆரம்பமாகியது. …

உள்ளூராட்சி நிறுவன ஊழியர்களுக்கு நிரந்தர அரச சேவை !

மாகாண சபைகளுக்கு உட்பட்ட உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள ஊழியர்கள் நிரந்தரமாக அரச சேவையில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என இராஜாங்க அமைச்சர் ஜானக…

திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டால் உதவ இந்தியா தயார்: நிர்மலா சீதாராமன்

திருக்கேதீஸ்வரத்தைப் புனமைத்துத் தந்தமை போல் பாடல் பெற்ற மற்றைய தலமான திருக்கோணேஸ்வரத்தையும் பெருங்கோயிலாகப் புனரமைக்கும் திட்டம் முன்வைக்கப்படுமானால் அதனை இந்தியா சாதகமாகப்…