மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் கலந்துரையாடல்:

மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று(13) திங்கட்கிழமை  கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மாற்றுத்திறனாளிகள் பற்றிய…

மன்னார் – திடீர் இறப்பு விசாரணை அதிகாரியாக ஷியாமினி நியமனம்:

மன்னார் மாவட்டத்தில் வெற்றிடமாக இருந்த திடீர் இறப்பு விசாரணை அதிகாரி பதவிக்கு திருமதி ஜீடிற் ஷியாமினி தயாளராஜன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். மன்னார்…

மே 18, அன்று முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கு பிதிர்க்கடன் செலுத்த ஏற்பாடு:

தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, எதிர்வரும் 18 ஆம் திகதி பிதிர்க்கடன் செலுத்தும் நிகழ்வு நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால்…

யாழ்-நெல்லியடியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் ஆரம்பத்தை முன்னிட்டு இலங்கை தமிழரசு கட்சியினரால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று காலை 9:30…

திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் : தீர்வு வழங்கப்படும் என்கிறார் டக்ளஸ்

காரைக்கால் திண்மக்கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் தொடர்பாக நியாயமான தீர்வு வழங்கப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணம் காரைக்கால் திண்ம…

செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை:

யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்ஷறு (11) ஆரம்பமாகியுள்ளது. அதன் முதல் நிகழ்வாக…

யாழில் – குழந்யையை பிரசவித்த 15 வயது சிறுமி : அநாதரவாய் கைவிட்டு தப்பியோட்டம்:

குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச்…

முல்லைத்தீவு-விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம்!

முல்லைத்தீவு – விசுவமடு பகுதியில் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக கிராம மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். அந்தவகையில், விசுவமடு பகுதியில் அமைந்துள்ள…

கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கான ஆவணங்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இத்தாலிய மற்றும் ஜேர்மன் கடவுச்சீட்டுகளைத் தயாரிப்பதற்கான போலி ஆவணங்களுடன் வர்த்தகர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால்…

யாழில் இருந்து சிவனொளிபாதமலைக்கு ஆரம்பமானது தல யாத்திரை!

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் இருந்து சிவனொளிபாதமலைக்கு மூன்று நாள் தல யாத்திரை இன்று ஆரம்பமானது. நல்லூர் கந்தசுவாமி கோவிலில்…