இனிய பாரதியின் சாரதி “செழியன்” கைது:

கருணா – பிள்ளையான் அணியின் முக்கியஸ்தராக கருதப்படும் ‘இனிய பாரதி’ என்று அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை…

சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில், மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சியில் கடற்படை :

வடமராட்சி கிழக்கு சுண்டிக்குளம் J/435 கிராம சேவகர் பிரிவில் மக்களின் காணிகள் இரகசியமான முறையில் கடற்படையால் அளவீடு செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண காணிக்கான…

7 வயது சிறுவன் பரிதாப மரணம்:

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உறுகாமம் பகுதியில் பஸ் மோதியதில் ஏழு வயதுடைய பி.கவிசேக் என்னும் சிறுவன் உயிரிழந்துள்ளார்.  இன்று காலை…

தொழிற்கல்வியை தீர்க்கமான பாடமாக மாற்றவுள்ளோம்: பிரதமர்

தொழிற் கல்விக்கான கவனம் போதுமானதாக இல்லை என்றும், எதிர்காலத்தில் இந்த நாட்டின் தீர்க்கமான பாடமாக தொழிற்கல்வியை மாற்ற உள்ளதாகவும் கல்வி, உயர்கல்வி…

லஞ்சம் பெற்ற குற்றத்தில் நீதிபதி கைது!

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் பொலன்னறுவை – கதுருவெல காதி நீதிமன்றத்தின் நீதிபதியும் எழுத்தாளரும்  இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணைக்குழு அதிகாரிகளால்…

மன்னார் – ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் மூவரின் சடலங்கள் மீட்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.  மரணித்தவர் இதுவரை…

கடலில் ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்புக்கள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் கலந்துரையாடல்:

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மீன்பிடி படகு விபத்துகள் காரணமாக மீனவர்களின் உயிரிழப்புகள் தொடர்பாகவும், அது குறித்து நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் எதிர்காலத்தில்…

இலங்கையில், ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை!

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார்.  இலங்கையில்…

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அபாயம்!

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின்…

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக திருமதி. மதுமதி வசந்தகுமார் நியமனம்:

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த திருமதி. மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  அண்மையில் இலங்கை நிர்வாக சேவை…