பலாலியில் – நேரக்கட்டுப்பாடு விதித்த இராணுவம்:

பலாலி கிழக்கு ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்திற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் தினசரி செல்வதற்கு இராணுவத்தினரால் நேற்று (17) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி…

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில், ராஜபக்ஷ தரப்பு செயற்பட்டது: பிமல் ரத்நாயக்க

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில்-ராஜபக்ஷ தரப்பு ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்கியது என…

பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது:

இறுதி யுத்தத்தில் பெற்றோரால் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட 29 சிறுவர்களின் நிலை தொடர்பில் சர்வதேசம் மௌனம் காக்க கூடாது என வடக்கு கிழக்கு…

7 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

நெடுந்தீவை அண்டிய இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறையில் மரணம்:

கணேமுல்ல சஞ்சீவ கொலையில் முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தியின் தாயார் வெலிக்கடை சிறைச்சாலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.  அவர் கடந்த 11…

73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்: பரீட்சைகள் ஆணையாளர்

2024 (2025) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைகள் பெறுபேறுகளின் பிரகாரம் தேர்வெழுதிய மாணவர்களில் 73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி…

ஆண்களுக்கு மட்டும் பதவி – தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக பெண்கள் மனுத் தாக்கல்:

இலங்கை ரயில்வே திணைக்களத்தின் ரயில் நிலைய அதிபர் பதவிகளுக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என எடுக்கப்பட்டுள்ள முடிவால் தமது அடிப்படை…

யாழில், வீதி ஓரமாக கிடந்த சடலம்!

யாழ்ப்பாணம் – முலவைச் சந்தி அருகில் உயிரிழந்த நிலையில் ஒருவரின் சடலம் இன்று (09) காலை மீட்கப்பட்டுள்ளது.  48 வயதானவரே இவ்வாறு…

ஜூலை முதல் வாரத்தில் மட்டும் 40,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை:

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் வாரத்தில் மட்டும் 40,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா…

பாராளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்றார் யூ.டி. நிஷாந்த ஜயவீர:

தேசிய மக்கள் சக்தியின் யூ.டி. நிஷாந்த ஜயவீர இன்று (09) காலை பாராளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுள்ளார்.  சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில்…