மன்னார் – ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் மூவரின் சடலங்கள் மீட்பு!

மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.  மரணித்தவர் இதுவரை…

கடலில் ஏற்படும் விபத்துக்கள், உயிரிழப்புக்கள் மற்றும் அத்துமீறல்கள் தொடர்பில் கலந்துரையாடல்:

அண்மைய நாட்களில் ஏற்பட்ட மீன்பிடி படகு விபத்துகள் காரணமாக மீனவர்களின் உயிரிழப்புகள் தொடர்பாகவும், அது குறித்து நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் எதிர்காலத்தில்…

இலங்கையில், ‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை!

‘ஸ்டார்லிங்க்’ இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக உலகப் புகழ்பெற்ற தொழிலதிபரான எலோன் மஸ்க் தனது “X”கணக்கில் அறிவித்துள்ளார்.  இலங்கையில்…

ஆசியாவின் இஸ்ரேலாக இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் மாற்றமடையும் அபாயம்!

இந்தியாவின் 29 ஆவது மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் பல செயற்பாடுகள் இரகசியமான முறையில் முன்னெடுக்கப்படுவதை அறிய முடிகிறது. இவ்வாறு இடம்பெற்றால் ஆசியாவின்…

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக திருமதி. மதுமதி வசந்தகுமார் நியமனம்:

நீதி அமைச்சின் மேலதிக செயலாளராக யாழ்ப்பாணம் – உரும்பிராயைச் சேர்ந்த திருமதி. மதுமதி வசந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.  அண்மையில் இலங்கை நிர்வாக சேவை…

வரி உயர்வால் புத்தகங்களின் விலை 20% அதிகரிப்பு!

மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் தேசக் கட்டுமான வரி விதிப்பு காரணமாக அச்சிடப்பட்ட புத்தகத்தின் விலை 20 சதவீதம் அதிகரித்துள்ளது…

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை சந்தித்து கோரிக்கை மனுவை கையளித்த சிறீதரன்:

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க்கை…

நடிகர் ஶ்ரீகாந் ஐ அடுத்து நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படை அமைப்பு!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்த்…

யாழ்ப்பாண மாவட்ட செயலராக பிரதீபன் பொறுப்பேற்பு!

யாழ்ப்பாணம் மாவட்ட செயலராக மருதலிங்கம் பிரதீபன் இன்றையதினம் (24) சம்பிரதாயபூர்வமக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அவருக்கு சக ஊழியர்களால் சிறப்பு வரவேற்பும் அளிக்கப்பட்டது.…

அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும்: இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை அறிவிப்பு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று (24) அனைத்து விமான சேவைகளும் வழமைபோல் இயங்கும் என இலங்கை சிவில் விமானப்…