பிரித்தானியாவில் மிக வேகமாக பரவும் measles நோய்! ஒருவர் பலி!!

பிரித்தானியா மற்றும் ஐரோப்பாவில் மண்ணன் அல்லது மணல்வாரி (measles) என்னும் நோய்த்தொற்று அதிகம் பரவி வரும் நிலையில், அயர்லாந்தில் ஒருவர் இந்நோய்த்தொற்றுக்கு…

பிரித்தானியாவில், இன்று முதல் புதிய பிரெக்சிட் சுங்கக் கட்டுப்பாடு – அதிகரிக்கும் பொருட்களின் விலைகள்:

பிரித்தானியாவில், இன்று முதல் புதிய பிரெக்சிட் சுங்கக் கட்டுப்பாடுகள் அமுலுக்கு வருவதால், இறைச்சி, மீன் மற்றும் பால் பொருட்களின் விலைகள் அதிகரிக்க…

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை!

அரசு ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு…

ஈரான், பாகிஸ்தான் மோதலால் மத்திய கிழக்கில் பதற்றம்!

பாகிஸ்தானின் சில பகுதிகளில் பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நோக்கில் ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல்களை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் போர்…

கிரேக்க கப்பலின் மீது ஹூத்திக்கள் தாக்குதல்!

செங்கடலில் கிரேக்கத்திற்கு சொந்தமான சரக்கு கப்பல் ஒன்றின் மீது யெமன் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் ஒன்றை நடத்திய நிலையில் அந்த…

இந்த ஆண்டு பிரித்தானிய பொதுத்தேர்தலில், வெளிநாடுகளில் வாழும் சுமார் 3 மில்லியன் பிரித்தானியர்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு!

வெளிநாடுகளில் 15 ஆண்டுகள், அல்லது அதற்கு மேல் வாழ்ந்துவரும் பிரித்தானியர்கள், பிரித்தானிய பொதுத்தேர்தலில் வாக்களிக்க முடியாது என்ற ஒரு விதி பிரித்தானியாவில்…

யாழ், இளைஞன் ஒருவர் லண்டனில் கொலை!

தென்மேற்கு லண்டனில் தமிழர்கள் அதிகம் வாழும் Twickenham பகுதியில் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது.…

பிரித்தானியாவில் – 10,62,334 பேர் சிகிச்சை பெற தேவையான பொருளாதார வசதி இல்லாததால் உயிரிழப்பு!

இங்கிலாந்து மக்களின் வாழ்நாள் குறித்து உலக மக்களின் சுகாதார ஆராய்ச்சி மையம் பல தரவுகளை ஆய்வு செய்து சமர்ப்பித்துள்ள அறிக்கையில் பிரித்தானியாவில்…

ஜனவரி மாதத்திலிருந்து சர்வதேச மாணவர்கள் எவரும் அவர்களது குடும்பத்தினரை அழைத்துவர முடியாது: பிரித்தானியா

எந்தவொரு சர்வதேச மாணவர்களும் இந்த மாதத்திலிருந்து அவர்களது குடும்பத்தினரை அழைத்துவர முடியாது என பிரிதானியா அறிவித்துள்ளமை மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவில்…

உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல்:

உக்ரைன் மீது ரஷ்யா 122 ஏவுகணைகள் மற்றும் 36 டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது. கிட்டதட்ட 13 பேர் இதில் பலியாகியுள்ளதாக…