பிரிட்டனிலும், பிரான்ஸிலும் தொடரும் தமிழர் மரணங்கள்!
பிரிட்டனிலும், பிரான்ஸிலும் கடந்த சில நாட்களாக தினமும் தமிழர்கள் கொரோனா நோயினால் மரணமடைந்து வருகின்றனர்.
இன்று 13-04-2020 திங்கள் காலையும் பிரிட்டனில் வசித்துவந்த யாழ், மயிலிட்டியை...
பிரித்தானியா – முள்ளிவாய்க்கால் நினைவு பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள்!
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவு நாளான இன்று பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் அணிதிரண்டு...
பிரித்தானியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளின் அநீதியான செயல்!
பிரித்தானியாவில் தமது கோரிக்கைகள் தொடர்பில் பதிலளிக்க வலியுறுத்திய தமிழர்களை காவல்துறையினரை வைத்து வெளியேறிய சம்பவம் அதிர்ச்சியையும், வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் மரணம்!
பிரித்தானியா தலைநகர் லண்டனில் தமிழர் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார்.
லண்டன் குறைடன் பகுதியில் வசித்து வந்த 46...
மில்ற்டன்கீன்சில் நாம் தமிழர் கட்சியின் ஒன்றுகூடல்:
பிரித்தானியாவின் மில்ற்டன்கீன்ஸ் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் மக்கள் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 31.03.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணிக்கு நடைபெறவுள்ள இன்...
காணாமல் ஆக்கப்பட்ட சிறுவர்களுக்காக நீதி கோரி லண்டனில் மாபெரும் போராட்டம்!
இறுதி யுத்தத்தின் இறுதிக் கணங்களில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போயுள்ள சிறுவர்களுக்காக நீதி கோரும் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று பிரித்தானியத் தலைநகர் லண்டனில் நடைபெற உள்ளது.
புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தல் ஆணையகம்!
எதிர் வரும் 27ம் திகதி (27/04/2019) நடைபெறவுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் தேர்தலில் வேட்பாளர் தொடர்பில் அதன் தேர்தல் ஆணையகம் புதிய சர்ச்சையை...
பிரித்தானியாவில் முதன் முதலாக உச்சி முருகன் கோவிலில் “தமிழில்” குடமுழுக்கு!
பிரித்தானியாவின் High Wycombe எனும் பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட "உச்சி முருகன் கோவில்" இல் நாளை 14/07/2019 ஞாயிறு அன்று தமிழில் குடமுழுக்கு...
பிரான்சில் – நாட்டுப்பற்றாளர் கதிர் மாஸ்டருக்கு இறுதி வணக்க நிகழ்வு!
பிரான்ஸ் தலைநகர் பரிசின் புறநகர் பகுதியான வில்தனுஸ்(villetaneuse) பகுதியில் நாட்டுப்பற்றாளர் கதிர் மாஸ்டர் என அழைக்கப்படும், நடராசா கதிர்காமநாதன் அவர்களின் இறுதி வணக்க...
பிரிட்டன் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ள பிரதாபனின் மரணம்!
தமிழ்த் தேசிய பணிகளில் முன்னின்று உழத்துவந்த "தேசப்பற்றாளன்" பிரதாபனின் மரணம் பிரித்தானியா வாழ் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Bridge...