மீனவர்களை மொட்டையடித்து அனுப்பிய இலங்கை அரசை கண்டித்து தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம்:

ராமேசுவரம்: விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மொட்டையடித்து அனுப்பியதால், இலங்கை அரசைக் கண்டித்து தங்கச்சிமடத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த…

பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தை சகாப்தம் முடிந்துவிட்டது: இந்தியா

பாகிஸ்தானுடன பேச்சுவார்த்தை சகாப்தம் முடிந்துவிட்டதாக தான் நினைப்பதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ‘மூலோபாய புதிர்கள்: இந்தியாவின் வெளியுறவுக்…

இந்தியாவில் 156 மருந்துகளுக்கு தடை!

இந்தியாவில் சிகிச்சைக்காகப் பயன்படுத்தப்படும் 156 மருந்துகளுக்கு தடை விதிக்க தீர்மானித்துள்ளதாக  இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது. குறித்த  மருந்துகளின் பயன்பாடு மனித உடலுக்குப்…

இலட்சிய உறுதியுடன் தமிழக அரசியலில் வாகை சூட விஜய் ஐ வாழ்த்திய சீமான்:

அண்மையில் கட்சியை ஆரம்பித்து, இன்று தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இலட்சிய…

தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார் நடிகர் விஜய்!

தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்த…

மதச்சார்பற்ற சிவில் சட்டம் காலத்தின் தேவை – இந்திய சுதந்திர தின உரையில் மோடி!

இந்தியாவின் 78வது சுதந்திர தினமான இன்று (15) காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பின் செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றிவைத்த பிரதமர்…

கன்னியாகுமரியில் காணாமல் போன சிறுமி மீட்பு – விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்!

தாயை இழந்த நிலையில் பாட்டி கண்காணிப்பில் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கோணம்காடு பகுதியில் வசித்து வந்த 12ஆம் வகுப்பு படித்து வந்த…

கடலில் காணாமல் போன மீனவர் ராமச்சந்திரனின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபா வழங்குவதாக முதல்வர் அறிவிப்பு:

இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதி தமிழக மீனவர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்த நிலையில் சில மீனவர்கள் காணாமல் போன…

நடுக்கடலில் மோதிக்கொண்ட இருதரப்பு மீனவர்கள்!

நடுக்கடலில் இருதரப்பு மீனவர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பழவேற்காட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு ஆழ்கடல்…

4 ஆவது நாளாகத் தொடரும் மீட்புப் பணி-316 சடலங்கள் மீட்பு!

கேரளா வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நான்காவது நாளாக இன்றும் தொடர்கின்றன. இதுவரையில் 316 பேர் உயிரிழந்த…